சிஎஸ்கே-விற்கு தலைவலியாய் அமையும் முன்னாள் வீரர்! இரட்டை சதம் அடித்து அசத்தல்!

உத்திரபிரதேசத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி அனைவராலும் பேசப்படும் ஒரு கிரிக்கெட் வீரராக மாறி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வீரராக கருதப்படுகிறார். குறிப்பாக உள்நாட்டு தொடர்களில் தொடர்ந்து ரன்கள் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். தனது அசுரத்தனமான பேட்டிங் மூலம் எதிரணிகளை கலங்கடிக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் சமீர் ரிஸ்வி. ஆனால் இந்த ஆண்டு மெகா ஏலத்தில் … Read more

3-வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

ராஜ்கோட், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னையில் நடந்த 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணையின் கேப்டன் … Read more

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை : சூப்பர் 6 சுற்றில் இந்திய அணி வெற்றி

கோலாலம்பூர், 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் வீதம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. 12 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.இதன்படி குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் … Read more

இலங்கை – ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது

கொழும்பு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை காலே மைதானத்தில் தொடங்க உள்ளது. நாளை காலை 10 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது இந்த தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக தனஞ்சயா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் . ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்பட உள்ளார். தினத்தந்தி Related Tags : டெஸ்ட்  இலங்கை  … Read more

ரஞ்சி கோப்பை: ரெயில்வே அணிக்கு எதிராக களமிறங்கும் விராட் கோலி

புதுடெல்லி, சமீபத்தில் நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வி கண்டது. இதில் ரோகித் சர்மா, விராட்கோலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. இதன் காரணமாக ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் அனைவரும் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து உடல் தகுதி பிரச்சினை இல்லாத சமயத்தில் உள்ளூர் போட்டிகளில், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் … Read more

உச்சகட்ட கோபத்தில் ரோஹித் சர்மா! பிசிசிஐயில் புகார்! நடவடிக்கை எடுக்கப்படுமா?

ரோகித் சர்மாவிற்கு சமீபத்தில் எந்த ஒரு தொடரும் சிறப்பாக அமையவில்லை. இந்திய மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்தது. இது ரோகித் சர்மாவின் கேப்டன்சி மற்றும் அவரது எதிர்காலம் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் விலகினார். அவருக்கு பதிலாக பும்ரா கேப்டனாக செயல்பட்டு முதல் டெஸ்டிலேயே அணியை … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து; பஞ்சாப் – ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்

புதுடெல்லி , 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. அதன்படி இரவு 7.30 மணிக்கு டெல்லியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – ஜாம்ஷெட்பூர் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9வது இடத்திலும், ஜாம்ஷெட்பூர் அணி 4வது இடத்திலும் உள்ளன. … Read more

ஐபிஎல் தொடங்கும் தேதி இதானா? ஐபிஎல் தலைவர் அருன் துமால் தகவல்!

IPL 2025: இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் மகா கும்பமேளா விழா நடைபெற்றது. அதில் ஐபிஎல் தலைவர் அருண் துமால் கலந்து கொண்டார். அப்போது தான் இந்த தகவலை அவர் தெரிவித்தார்.  சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தொடர் முடிந்த கையோடு மார்ச் 14ஆம் தேதியே ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது என தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், அந்த தகவல் தவறு என தற்போது தெரிய வந்துள்ளது.  மார்ச் 21ஆம் … Read more

கேப்டன் ஆக ஆசையா ஹர்திக்? சஞ்சய் மஞ்சுரேக்கர் சொன்ன அட்வைஸ்!

ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டு வந்த பின் அவருக்கு டி20 அணியின் கேப்டன் பதிவி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தலைமை பயிற்சியாளர் கம்பீரும், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரும் ஹர்திக் பாண்டியாவை ஓரம் கட்டிவிட்டு டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமித்திருக்கின்றனர். துணை கேப்டனாகவாது செயல்படுவார் என்று பார்த்தால் அந்த பொறுப்பையும் பறித்து அக்சர் பட்டேலிடம் கொடுத்து விட்டனர். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.  ரோகித் சர்மா இல்லாத சமயத்தில் ஹர்திக் பாண்டியா டி20 … Read more

"தோனி வாய்ப்பு கொடுக்கவில்லை.. சேவாக் எனக்காக தியாகம் செய்தார்" – மனோஜ் திவாரி!

மனோஜ் திவாரி இந்திய அணியில் இருந்த போது அவருக்கு அவ்வபோதே வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ச்சியாக வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. அது குறித்து மனோஜ் திவாரி சமீபத்தில் விவரித்து இருக்கிறார்.  மணம் திறந்த மனோஜ் திவாரி  “விரேந்தர் சேவாக் தான் எனக்கு முன்மாதிரி. எனது கடைசி மூச்சு இருக்கும் வரை அவருக்கு நான் கடமைபட்டு இருக்கிறேன். அவரது இடத்தை விட்டுக்கொடுக்கவில்லை என்றால் எனது வாழ்க்கை வேறு மாதிரியாக சென்றிருக்கும். விரேந்தர் சேவாக் மற்றும் கவுதம் காம்பீருடன் நல்ல புரிதல் … Read more