சிஎஸ்கே-விற்கு தலைவலியாய் அமையும் முன்னாள் வீரர்! இரட்டை சதம் அடித்து அசத்தல்!
உத்திரபிரதேசத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி அனைவராலும் பேசப்படும் ஒரு கிரிக்கெட் வீரராக மாறி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வீரராக கருதப்படுகிறார். குறிப்பாக உள்நாட்டு தொடர்களில் தொடர்ந்து ரன்கள் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். தனது அசுரத்தனமான பேட்டிங் மூலம் எதிரணிகளை கலங்கடிக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் சமீர் ரிஸ்வி. ஆனால் இந்த ஆண்டு மெகா ஏலத்தில் … Read more