2024ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்ற இந்திய வீராங்கனை

சென்னை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த ஒருநாள்,டெஸ்ட் , டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர் , வீரங்கனைகள் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில் 2024-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்தது. அதன்படி, இந்திய நட்சத்திர பேட்டர் ஸ்மிர்தி மந்தன, இலங்கையின் சாமரி அட்டபட்டு, ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் மற்றும் … Read more

பும்ராவை பற்றி ஒரே நேரத்தில் வெளியான நல்ல செய்தி மற்றும் கெட்ட செய்தி!

இந்திய அணியின் பல்வேறு வெற்றிகளுக்கு பும்ரா முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவரின் துல்லியமான பவுலிங் பேட்ஸ்மேன்களை திணறடிக்க செய்து வருகிறது. பல போட்டிகளை தனி ஒருவராக அணிக்கு வென்று கொடுத்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக விக்கெட்களை எடுத்து அசத்தினார். இந்நிலையில் பும்ராவை பற்றி நல்ல செய்தியும், கெட்ட செய்தியும் ஒரே சமயத்தில் வெளியாகி உள்ளது. நல்ல செய்தி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் … Read more

ஆர்ச்சர் பந்துவீச்சை குறிவைத்து அடித்தது ஏன்..? திலக் வர்மா விளக்கம்

சென்னை, இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பட்லர் 45 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அக்சர் மற்றும் வருண் … Read more

சாம்பியன்ஸ் டிராபியில் முகமது சிராஜ் விளையாடுவார்! வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Champions Trophy 2025: இந்திய அணியில் முக்கியமான வேகப்பந்துவீச்சாளர்களாக முகமது சிராஜ் இருந்து வருகிறார். இந்திய அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக ஒரு நாள் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவராகவும் உள்ளார். இருப்பினும் சமீபத்திய டெஸ்ட் தொடர்களின் சிராஜ் விக்கெட்களை எடுக்க தவறினார், இதனால் அடுத்த மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. பும்ரா, முகமது ஷமி மற்றும் ஹர்ஸ்தீப் சிங் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். … Read more

அவர் ஒரு சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரர் – திலக் வர்மாவுக்கு ராயுடு பாராட்டு

மும்பை, சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் 166 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு கடைசி ஓவரில் 6 ரன் தேவைப்பட்டது. அரைசதம் அடித்து களத்தில் நின்ற திலக் வர்மா கடைசி ஓவரின் முதல் பந்தில் 2 ரன்னும், 2-வது பந்தில் பவுண்டரியும் அடித்து இலக்கை எட்ட வைத்தார். 72 ரன்கள் (55 பந்து, 4 … Read more

தமிழக செஸ் வீராங்கனைக்கு கை கொடுக்க மறுப்பு.. உஸ்பெகிஸ்தான் வீரரால் வெடித்த சர்ச்சை!

நெதர்லாந்தில் டாடா ஸ்டீஸ் செஸ் தொடர் கடந்த 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு உள்ளனர்.  இந்த நிலையில், நான்காவது சுற்றுப் போட்டியில், இந்திய வீராங்கனை வைஷாலியை எதிர்த்து உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் நோடிர்பெக் யாகுபோவ் விளையாடினார். போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய வீராங்கனை வைஷாலி நோடிர்பெக் யாகுபோவுக்கு கை கொடுக்க முன் வந்தார். ஆனால் நோடிர்பெக் அதனை மறுத்துள்ளார். இது … Read more

ஐபிஎல் 2025 : தோனி சிஷ்யன் கொடுத்த சரவெடி அப்டேட் – பஞ்சாப் கிங்ஸ் செம ஹேப்பி

MS Dhoni Advice | ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. மார்ச் இறுதியில் ஐபிஎல் 2025 தொடர் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இந்த முறையும் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனை மாற்றியுள்ளது. கேப்டனை மட்டுமல்ல பயிற்சியாளர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அணியையும் மாற்றியிருக்கிறது அந்த அணி. பழைய பிளேயர்களில் ஷஷாங்க் சிங் மற்றும் பிரப்சிம்ரன் சிங் இருவர் மட்டுமே அந்த அணியில் உள்ளனர். அவர்களில் ஒருவரான ஷஷாங்க் சிங் எம்எஸ் தோனி கொடுத்த … Read more

இந்திய அணிக்கு இனி இந்த பிரச்னை வராது… பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம்!

IND vs ENG 3rd T20, Team India Playing XI: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப். 19ஆம் தேதி தொடங்கி இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில், பல்வேறு நாடுகளில் பல சர்வதேச தொடர்கள், டி20 லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன, நடைபெற இருக்கின்றன.  அதிலும் குறிப்பாக ஆசிய நாடான பாகிஸ்தானிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலும் சாம்பியன்ஸ் … Read more

காயத்தில் இருந்து இன்னும் மீளாத பும்ரா.. சாம்பியன்ஸ் டிராபி விளையாடுவாரா? வெளியான தகவல்!

Jasprit Bumrah Injury Update: அண்மையில் ஆஸ்திரேலியா அணிக்கான எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் முடிவடைந்தது. இத்தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஆனால் ஓரளவுக்கு இந்திய அணி போராட காரணம் இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தான். ஆனால் இத்தொடரின் முடிவில் அவர் காயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.  இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான … Read more

ஐபிஎல் 2025: சம்பவம் செய்யப்போகும் இந்த 4 வெளிநாட்டு வீரர்கள் – இவர்களை தடுப்பது கஷ்டம்!

IPL 2025 Latest News Updates: ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 21ஆம் தேதி தொடங்க உள்ளது. இன்னும் முழுமையான அட்டவணை வெளியாகவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப். 19ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அந்த தொடரின் மத்தியிலோ அல்லது மார்ச் 9ஆம் தேதி தொடர் நிறைவேற்ற பின்னரோ ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையும் வெளியிடப்படலாம். இந்த முறையும் அதே 10 அணிகள், இம்பாக்ட் வீரர்கள் விதியுடன் களமிறங்க உள்ளன. கடந்தாண்டு நவ. 24, … Read more