ஸ்கைவர் – பிரண்ட் அபாரம்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

வதோதரா, 5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் – மும்பை அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஆரம்பம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியில் ஹர்லீன் … Read more

மகனுடன் சேர்ந்து விளையாட விருப்பம்: ஓய்வு முடிவை திரும்ப பெற்ற ஆப்கானிஸ்தான் வீரர்

காபூல், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான முகமது நபி, எதிர் வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இவர் கடந்த 2019ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தற்போது ஆடி வருகிறார். இந்நிலையில் முகமது நபி தனது ஓய்வு முடிவை தற்போது திரும்ப பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது மகனுடன் சேர்ந்து … Read more

ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் எப்படி எல்லாம் வருமானம் பெறுகிறார்கள் தெரியுமா?

உலகம் முழுவதும் தற்போது லீக் கிரிக்கெட் பிரபலமாகி வருகிறது. அவற்றில் ஒரு சில தொடர்கள் மட்டுமே மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, அதில் முதன்மையான ஒன்று இந்தியன் பிரீமியர் லீக். பல கோடிகளை உள்ளடக்கி உள்ள இந்த தொடர் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறுகிறது. இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கி ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. முதன் முதலில் ஐபிஎல் தொடர் பற்றிய புரிதல் யாருக்கும் இல்லை என்பதால் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து; ஐதராபாத் – மும்பை அணிகள் நாளை மோதல்

ஐதராபாத், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று ஓய்வு நாளாகும் .இந்நிலையில், இந்த தொடரில் நாளை ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. அதன்படி, ஐதராபாத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் ஐதராபாத் – மும்பை அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஐதராபாத் 12வது இடத்திலும்,மும்பை அணி 6வது … Read more

துபாய் ஓபன் டென்னிஸ்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ரைபகினா

துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா , ஜப்பானின் உஹிஜிமா உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி ரைபகினா சிறப்பாக விளையாடினார் . இதனால் 6-3, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ரைபகினா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags : டென்னிஸ்  ரைபகினா  Tennis 

இன்று தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி! இந்த விதிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ICC Champions Trophy: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தான் அணி இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கும். காரணம் வீரர்களின் பாதுகாப்பை காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்துள்ளது. இதனால் மற்ற அணிகள் விளையாடும் போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானிலும், இந்தியா விளையாடும் போட்டிகள் … Read more

சாம்பியன்ஸ் டிராபி 2025 : இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட கடிவாளம்! ஒரு குட் நியூஸூம் இருக்கு

Champions Trophy 2025 News | பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 பிப்ரவரி 19 ஆம் தேதி புதன்கிழமை தொடங்குகிறது. இந்த மிகப்பெரிய போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் நேரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒருவிதிமுறை மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இது கடிவாளம் போடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். என்ன மாற்றத்தை பிசிசிஐ கொண்டு வந்திருக்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்… சாம்பியன்ஸ் டிராபி 2025 … Read more

இந்திய அணியில் கிரிக்கெட் விளையாட வேண்டுமா? அஸ்வின் கொடுத்த அட்வைஸ்

Ravichandran Ashwin | மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 65-வது ஆண்டு விழா கருப்பாயூரணியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருதுபெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கலந்துகொண்டு, லீக் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் பேசியதாவது, மதுரை என்றால் பாண்டிய மன்னர்கள்,என் சின்னங்கள் தான் நினைவிற்கு வரும் மீனை பார்க்கும்போது மதுரை தான் … Read more

புரோ ஆக்கி லீக்: இந்தியா-ஜெர்மனி அணிகள் இன்று மோதல்

புவனேஷ்வர், 6-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஒடிசாவின் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று முன் தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஸ்பெயினை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. பிற்பாதியில் இந்திய அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. ஸ்பெயின் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய … Read more

இந்திய தேசிய கொடி கராச்சி மைதானத்தில் ஏன் ஏற்றப்படவில்லை? பாக். கிரிக்கெட் வாரியம் விளக்கம்

கராச்சி, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் (19-ந் தேதி) பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் … Read more