இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டி20: 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா..!
பர்மிங்காம், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று பர்மிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். அணியின் எண்ணிக்கை 49 ஆக இருந்தபோது ரோகித் சர்மா 20 … Read more