ரஞ்சி கிரிக்கெட் கால்இறுதியில் ஜார்கண்டுடன் டிரா: பெங்கால் அணி அரைஇறுதிக்கு தகுதி
பெங்களூரு 87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், பெங்கால்-ஜார்கண்ட் அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் பெங்களூருவில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதில் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 773 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 298 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 475 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பெங்கால் 4-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்து இருந்தது. அனுஸ்துப் மஜூம்தார் 22 ரன்களுடனும், மனோஜ்திவாரி … Read more