கோவை: அகில இந்திய அளவிலான கூடைப்பந்து இறுதிப்போட்டி
கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக்கான 55-வது ஆண்டு ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி, சி.ஆர்.ஐ. கோப்பைக்கான 19-வது ஆண்டு பெண்களுக்கான அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கடந்த 29-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 9 அணிகள், பெண்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் அரையிறுதி போட்டிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் … Read more