ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? – தென்கொரியாவுடன் இன்று மோதல்

ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? – தென்கொரியாவுடன் இன்று மோதல்ஜகார்த்தா, 11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்திய நடப்பு சாம்பியனான இந்தியா, மலேசியாவுடனான அடுத்த ஆட்டத்தில் ‘டிரா’ கண்டது. இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தென்கொரியாவுடன் மோதுகிறது. இவ்விரு அணிகளும் தற்போது தலா 4 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளன. தென்கொரியாவை … Read more

பார்முலா1 கார் பந்தயம்: மெக்சிகோ வீரர் முதலிடம்

மான்டேகார்லோ, இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 7-வது சுற்றான மொனாக்கோ கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள மான்டேகார்லோ ஓடுதளத்தில் நேற்று முன்தினம் நடந்தது. பலத்த மழையால் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில் 260.286 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ் (ரெட்புல் அணி) 1 மணி 56 நிமிடம் 30.265 … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முக்கியமான ஆட்டத்தில் ஜோகோவிச்-நடால் இன்று மோதல்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 8-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) 6-2, 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போலந்தின் ஹர்காக்சை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். பிரெஞ்ச் ஓபன் வரலாற்றில் நார்வே வீரர் ஒருவர் கால்இறுதியை எட்டுவது இதுவே முதல்முறையாகும். மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க்கின் ஹோல்ஜர் … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடால், அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் கால்இறுதிக்கு முன்னேற்றம்..!

பாரீஸ், கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால், அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் 4-வது சுற்றில் வெற்றி பெற்று கால்இறுதி போட்டிக்கு முன்னேறினர். நேற்று நடைபெற்ற 4-வது சுற்று போட்டியில் 13 முறை சாம்பியனும் ஸ்பெயின் வீரருமான ரபேல் நடால், கனடாவைச் சேர்ந்த பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நடால் 3-6, 6-3, 6-2, … Read more

ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத் டைட்டன்ஸ்

அகமதாபாத், கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. பிரம்மாண்ட இறுதி போட்டியில் குஜராத் – ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் நிறைவு விழா கலை நிகழ்ச்சிகள் மிக கோலாகலமாக நிறைவு பெற்றதை அடுத்து போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் – பட்லர் … Read more

மாவட்ட அளவிலான செஸ் போட்டி

விருதுநகர் வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு சதுரங்க அகாடமி சார்பாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி இந்து பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் விருதுநகர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சாத்தூர், காரியாபட்டி, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 9, 10,12,15,19 வயது உடையவர்களுக்கு 6 சுற்றுக்களாக போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுப்பொருட்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெறும் 9 … Read more

ஐபிஎல் சீசனில் அதிகபட்ச ரன்கள் – வார்னர் சாதனையை முறியடித்து 2-வது இடம் பிடித்த ஜாஸ் பட்லர்

அகமதாபாத், குஜராத் – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதி போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடி வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் 4 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ஏற்கனவே வைத்து இருக்கும் பட்லர் … Read more

நடப்பு ஐபிஎல்-லில் வேகமான பந்தை வீசிய பெர்குசன் – உம்ரான் மாலிக் சாதனை முறியடிப்பு

அகமதாபாத், குஜராத் – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதி போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் குஜராத் அணியின் வேக பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் 157.3 கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்தியுள்ளார். … Read more

சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் புதிய சாதனை படைக்கிறது…! அதிகபட்சமாக 343 அணிகள் பங்கேற்பு

சென்னை, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடக்கிறது. உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியான இது இந்தியாவில் அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். ஓபன் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. தமிழக அரசின் ஆதரவுடன் நடக்கும் இந்த போட்டியில் பங்கேற்க இதுவரை 187 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர். அதாவது ஓபன் பிரிவில் 189 அணிகளும்,பெண்கள் பிரிவில் 154 … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் போபண்ணா ஜோடி..!

பாரீஸ், கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ்நகரில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- மேத்வி மிட்டெல்கூப் (நெதர்லாந்து) ஜோடி 6-7 (5-7), 7-6(7-3), 7-6 (12-10) என்ற செட் கணக்கில் விம்பிள்டன் சாம்பியனான குரோஷியாவின் மேட்பவிச்- நிகோல் மெக்டிச் இணைக்கு அதிர்ச்சிஅளித்து கால்இறுதிக்குள் நுழைந்தது. எதிராளிகளின் 5 ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்துதற்காத்து கொண்ட போபண்ணா- மிட்டெல்கூப் ஜோடி இந்த வெற்றிக்காக 2 … Read more