ஐ.பி.எல். கோப்பையை வெல்லப்போவது யார்? – குஜராத் – ராஜஸ்தான் அணிகள் இறுதிஆட்டத்தில் இன்று மோதல்

ஆமதாபாத், ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் குஜராத்-ராஜஸ்தான்அணிகள் இன்றிரவு கோதாவில் இறங்குகின்றன.15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26-ந்தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்சும், ராஜஸ்தான் ராயல்சும் இறுதிசுற்றை எட்டின.எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடைசி இரு இடத்துக்கு தள்ளப்பட்டன.இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்சும், ராஜஸ்தான் … Read more

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து : ரியல் மாட்ரிட் அணி 14-வது முறையாக சாம்பியன்..!

பாரிஸ், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் லிவர்புல் -ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தயில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர் .இரு அணி வீரர்களும் முதல்பாதியில் போராடியும் கோல் அடிக்க முடியவில்லை .இதனால் ஆட்டத்தின் முதல் பாதி 0-0 என்ற கணக்கில் இருந்தது . இதனை … Read more

ரசிகர்களை விராட் கோலி ஏமாற்றிவிட்டார் : சேவாக் கருத்து

நடப்பு சீசனுக்கான ஐபிஎல் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் குஜராத், ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் பெங்களூருவும் ஒன்று. தொடக்க முதலே சிறப்பாக விளையாடி வந்த அந்த அணி, இடையில் தடுமாடினாலும், இறுதியில் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துவிட்டது. வெளியேறுதல் சுற்றில் லக்னோ அணியை வீழ்த்திய பெங்களூரு அணி, ராஜஸ்தானுடன் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆட்டத்தில் தோல்வியடைந்து, வெளியேறியது. இதனால், அந்த … Read more

நடப்பு ஐபிஎல் சீசனில் 4-வது சதம் : விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஜாஸ் பட்லர்

ஆமதாபாத், 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 2-வது தகுதி சுற்றில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. 158 ரன்கள் அடித்தால் இறுதி போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஏற்கனவே 3 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான … Read more

ஜாஸ் பட்லர் சதம் : பெங்களூரு அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஆமதாபாத், 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. இன்னும் 2 ஆட்டங்களில் புதிய சாம்பியன் யார் என்பது தெரிந்து விடும். ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே இறுதிசுற்றை எட்டி விட்டது. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் … Read more

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 50 கிலோ வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் திறந்து வைத்தார்

நாமக்கல் நாமக்கல்: சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம் மரபுசாரா எரிசக்தியை மேம்படுத்தும் திட்டங்கள் நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் மேல்தளத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 50 கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. அதை கலெக்டர் ஸ்ரேயா … Read more

2-வது தகுதி சுற்று : பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்த ஜாஸ் பட்லர் அதிரடி அரைசதம்

ஆமதாபாத், 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. இன்னும் 2 ஆட்டங்களில் புதிய சாம்பியன் யார் என்பது தெரிந்து விடும். ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே இறுதிசுற்றை எட்டி விட்டது. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சஞ்சு சாம்சன் தலைமையிலான … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : 3-வது சுற்றில் ரபேல் நடால் வெற்றி..!!

பாரிஸ், ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால் நெதர்லாந்து 26-ம் நிலை வீரரான போடிக் வான் டி-யை எதிர்கொண்டார். இந்த போட்டியில் … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான்-பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை

ஆமதாபாத், 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. இன்னும் 2 ஆட்டங்களில் புதிய சாம்பியன் யார் என்பது தெரிந்து விடும். ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே இறுதிசுற்றை எட்டி விட்டது. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் ராயல்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு (வெள்ளிக்கிழமை) மோதுகின்றன. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஸ்வியாடெக், மெட்விடேவ் வெற்றி

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா) 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட்டில் லாஸ்லோ டேரை (செர்பியா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் 13 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-1, … Read more