ஐ.பி.எல். கோப்பையை வெல்லப்போவது யார்? – குஜராத் – ராஜஸ்தான் அணிகள் இறுதிஆட்டத்தில் இன்று மோதல்
ஆமதாபாத், ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் குஜராத்-ராஜஸ்தான்அணிகள் இன்றிரவு கோதாவில் இறங்குகின்றன.15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26-ந்தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்சும், ராஜஸ்தான் ராயல்சும் இறுதிசுற்றை எட்டின.எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடைசி இரு இடத்துக்கு தள்ளப்பட்டன.இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்சும், ராஜஸ்தான் … Read more