நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

வெல்லிங்டன், நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் எமி சட்டர்த்வெய்ட், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர புதிய ஒப்பந்தத்தில் அவருக்கு இடம் மறுக்கப்பட்ட விரக்தியில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 35 வயதான எமி சட்டர்த்வெய்ட், நியூசிலாந்து அணிக்காக அதிக ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். 145 ஆட்டங்களில் 7 சதம் உள்பட 4,639 ரன்கள் எடுத்துள்ளார். 111 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார். தினத்தந்தி Related … Read more

பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வெலோசிட்டி அணி

புனே, பெண்களுக்கான 4-வது சேலஞ்ச் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 3-வது மற்றும் கடைசி லீக்கில் வெலோசிட்டி- டிரையல் பிளாசர்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த வெலோசிட்டி கேப்டன் தீப்தி ஷர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த டிரையல் பிளாசர்ஸ் அணியில் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (1 ரன்) ஏமாற்றினாலும், சபினெனி மெக்ஹானா (73 ரன், 47 பந்து, 7 பவுண்டரி, … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக திருமணத்தை தள்ளிவைத்த ரஜத் படிதார்

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோவுக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணி வீரர் ரஜத் படிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் (12 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி அனைவரது கவனத்தை ஈர்த்தார். ஒரே நாளில் ஹீரோ அந்தஸ்தை எட்டிவிட்ட 28 வயதான ரஜத் படிதார் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர். முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடும் அவருக்கு சர்வதேச கிரிக்கெட் அனுபவம் கிடையாது. பெங்களூரு அணியில் சிசோடியா காயமடைந்ததால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக ரூ.20 … Read more

ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா- இந்தோனேசியா இன்று மோதல்

ஜகார்த்தா, 11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் பிரேந்திர லாக்ரா தலைமையிலான நடப்பு சாம்பியன் இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ கண்டது. அடுத்த ஆட்டத்தில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. தற்போது ஒரு புள்ளியுடன் உள்ள இந்திய … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: டேவிட் மில்லருக்கு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா புகழாரம்

கொல்கத்தா, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தாவில் நடந்த பரபரப்பான முதலாவது தகுதி சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதில் ராஜஸ்தான் நிர்ணயித்த 189 ரன்கள் இலக்கை குஜராத் அணி 19.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் முதல் 3 பந்துகளையும் தொடர்ச்சியாக சிக்சருக்கு விரட்டியடித்து டேவிட் மில்லர் … Read more

எங்கள் அணி தோல்விக்கு காரணம் இதுதான்..?! – கே.எல்.ராகுல் விளக்கம்

கொல்கத்தா, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறிய வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் (எலிமினேட்டர்) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுடன் மோதியது. மழையால் 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ ஜெயித்த லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்சும், முன்னாள் கேப்டன் விராட் கோலியும் களம் புகுந்தனர். முதல் … Read more

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில் இருந்து நரிந்தர் பத்ரா நீக்கம்

புதுடெல்லி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.) தலைவராக நரிந்தர் பத்ரா 2017-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். ஆக்கி இந்தியா அமைப்பின் ஆயுட்கால உறுப்பினர் என்ற அடிப்படையில் அதன் பிரதிநிதியாக ஐ.ஓ.ஏ. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கிடையே அவர் ஐ.ஓ.ஏ. தலைவராக நீடிப்பதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, ‘ஆக்கி இந்தியா அமைப்பில் நரிந்தர் பத்ரா ஆயுட்கால உறுப்பினராக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது. தேசிய விளையாட்டு விதிமுறைக்குட்பட்டு … Read more

லக்னோவை வீழ்த்தி 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது பெங்களூரு அணி

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி வெளியேறும் என்பதால் லக்னோ, பெங்களூரு ஆகிய இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற கடும் முனைப்புடன் களமிறங்கின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். … Read more

வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ-பெங்களூரு அணிகள் இன்று மோதல்

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு அரங்கேறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது. அதாவது வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ராஜஸ்தானுடன் ஆமதாபாத்தில் 27-ந் தேதி நடக்கும் 2-வது தகுதி … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முன்னாள் சாம்பியனான ஆஸ்டாபென்கோ அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் 2-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா) 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் பாகுன்டோ பாக்னிசை (அர்ஜென்டினா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இளம் வீரர் ஹோல்ஜர் ருன் (டென்மார்க்) 6-3, 6-1, 7-6 (4) என்ற நேர் செட்டில் தரவரிசையில் 15-வது இடம் … Read more