20 ஓவர் போட்டிகளில் 250 விக்கெட்கள்- பும்ரா புதிய சாதனை..!!

மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது.  மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 65-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஐதராபாத் அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை வீழ்த்தியதன் … Read more

டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார் பும்ரா…!

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை – ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இப்போட்டியில், ஐதராபாத் அணியின் பேட்டிங்கில் கடைசி ஓவரை வீசிய மும்பை வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஓவரின் கடைசி பந்தில் வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் 223 விக்கெட்டுகளை வீழ்த்தி … Read more

டிம் டேவிட் அதிரடி வீண் : மும்பை அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் திரில் வெற்றி

மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 65-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி … Read more

கேப்டன்சி அழுத்தத்தால் வீரர்களின் தனிப்பட்ட ஆட்டம் பாதிக்கப்படுகிறது- முன்னாள் வீரர் கருத்து

மும்பை, 15-வது ஐபிஎல் சீசன் பரபரப்பான பிளே ஆப் சுற்றை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னை, மும்பை அணிகள் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த முறை பல அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர். குறிப்பாக சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். பின்னர் அணியின் தொடர் தோல்வி காரணமாக அவர் கேப்டன்சியை ராஜினாமா செய்தார்.  அவர் கேப்டனாக செயல்பட்ட போட்டிகளிலும் அவர் தனது … Read more

ராகுல் திரிபாதி அதிரடி ஆட்டம் : மும்பைக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஐதராபாத் அணி

மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும்  65-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. மும்பை அணி ஏற்கனவே  பிளே ஆப்  சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. ஆனால் பிளே ஆப் … Read more

ஷர்துல் தாகூர் அசத்தல் பந்துவீச்சு : பஞ்சாப்பை வீழ்த்தி பிளே ஆப் ரேஸில் நீடிக்கிறது டெல்லி அணி

நவி மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. நவி மும்பையில் உள்ள டி.ஒய் பட்டீல் மைதானத்தில் இன்று நடைபெற்ற 64-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.  இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி … Read more

காயம் காரணமாக விலகிய சூர்யகுமார் யாதவ் : மாற்று வீரரை ஒப்பந்தம் செய்தது மும்பை அணி..!!

மும்பை, மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ். இவர் தனது இடது கையின் தசைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த வாரம் ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகினார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆட்டத்தின் போது காயம் அடைந்த சூர்யகுமார் யாதவின் உடல்நிலை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உடல் தகுதி நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அவரை அணியில் இருந்து விடுவிக்கும் முடிவை எடுத்தது.  நடப்பு தொடரில் … Read more

டெஸ்ட் கிரிக்கெட் : 99 மற்றும் 199 ரன்களில் ஆட்டமிழந்து மேத்யூஸ் பரிதாபமான சாதனை..!!

சட்டோகிராம்: இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேச மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று சட்டோகிராமில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஆல்ரவுண்டர் மேத்யூஸ் நிதானமாக ஆடி சதமடித்தார். இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 199 ரன்னில் அவர் இன்று ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இலங்கை அணி முதல் … Read more

காமன்வெல்த்: மல்யுத்த போட்டியில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகள் விவரம் வெளியீடு

புதுடெல்லி,  இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022 இல் இந்திய அணியினர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022 ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. 20 விளையாட்டுகளில் சுமார் 283 பிரிவுகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தியா சார்பில் மல்யுத்த … Read more