முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது சரியான யோசனையாக அமையவில்லை. : சென்னை அணி கேப்டன் டோனி

மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. பிளே ஆப் ரேஸ்-யில் இருந்து சென்னை அணி ஏற்கனவே வெளியேறியுள்ளது இன்று நடைபெற்ற 62-வது லீக் போட்டியில் குஜராத் – சென்னை அணிகள் மோதின .  இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய … Read more

ஐபிஎல் : லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

மும்பை,  ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது.  நேற்று நடைபெற்றஆட்டத்தில் லக்னோ -ராஜஸ்தான் அணிகள் மோதின  இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர் .தொடக்கத்தில் பட்லர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார் ,பின்னர் வந்த கேப்டன் … Read more

ஐபிஎல் : லக்னோ அணிக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

மும்பை,  ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது.  இன்று நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ -ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர் .தொடக்கத்தில் பட்லர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார் ,பின்னர் … Read more

எங்கள் அணியினர் பயமற்ற கிரிக்கெட் விளையாடினார்கள் – கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர்

புனே,  ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதின  இந்த போட்டியில் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . போட்டிக்கு பிறகு பேசிய கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது ;  போட்டியில் நாங்கள் வந்த மனநிலை,  மிகச் சிறப்பாக இருந்தது. எல்லா வீரர்களும் சரியான விஷயங்களைச் செய்தார்கள், பயமற்ற கிரிக்கெட் விளையாடினார்கள் . ஆண்ட்ரே ரசல்-க்கு  பேட்டிங் வாய்ப்பை … Read more

ஐபிஎல் : ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி

புனே,  ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதின  இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது . தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் ,ரகானே களமிறங்கினர் .தொடக்கத்தில் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த நிதிஷ் ராணா ரஹானேயுடன் இனைந்து சிறப்பாக விளையாடினார் . இருவரும் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர் .அணியின் ஸ்கோர் … Read more

அதிர்ஷ்டம் விரைவில் உங்கள் பக்கம் திரும்பும் : விராட் கோலி குறித்து பஞ்சாப் அணி நெகிழ்ச்சி பதிவு..!

மும்பை, ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.நேற்று நேற்று நடைபெற்ற  போட்டியில் பெங்களூரு  – பஞ்சாப்  அணிகள் மோதின . இந்த போட்டியில் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இந்த போட்டியில் பெங்களூரு  அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தடுமாற்றம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது.  நல்ல தொடக்க கிடைத்த போதும் அதனை பெரிய அளவில் மாற்ற தவறினார் .2 பவுண்டரி ,1 சிக்சருடன் விராட் கோலி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு … Read more

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: இறுதிபோட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

இத்தாலி , இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று  நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்,ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் மோதினர் . பரபரப்பான இந்த ஆட்டத்தில் 4-6,6-3,6-3  என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று   இத்தாலியன் ஓபன் இறுதிப்போட்டிக்கு சிட்சிபாஸ் முன்னேறினார் .

ஐபிஎல் : ஆண்ட்ரே ரசல் அதிரடி : கொல்கத்தா அணி 177 ரன்கள் குவிப்பு

புனே,  ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது . தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் ,ரகானே களமிறங்கினர் .தொடக்கத்தில் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த நிதிஷ் ராணா ரஹானேயுடன் இனைந்து சிறப்பாக விளையாடினார் . இருவரும் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர் … Read more

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

இத்தாலி , இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில்  இன்று  நடைபெற்ற காலிறுதி சுற்று போட்டியில்   செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ,கனடாவை சேர்ந்த  பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம்  ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-5,7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று  நோவக் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார் .

ஐபிஎல் : ரபாடா அபார பந்துவீச்சு : பெங்களூரு அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

மும்பை, ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று நடைபெற்ற  60வது லீக் போட்டியில் பெங்களூரு  – பஞ்சாப்  அணிகள் மோதின.   இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி  பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் ,ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர் .வந்த வேகத்தில் தொடக்கத்தில் பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடினார் .பந்துகளை சிக்ஸர் ,பவுண்டரிக்கு விரட்டினார் .ஜோஸ் ஹேசில்வுட் … Read more