முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது சரியான யோசனையாக அமையவில்லை. : சென்னை அணி கேப்டன் டோனி
மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. பிளே ஆப் ரேஸ்-யில் இருந்து சென்னை அணி ஏற்கனவே வெளியேறியுள்ளது இன்று நடைபெற்ற 62-வது லீக் போட்டியில் குஜராத் – சென்னை அணிகள் மோதின . இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய … Read more