ஐபிஎல் : பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது பெருமை அளிக்கறது -குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா
மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற 57-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெற்று .இந்த தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது . இந்நிலையில் வெற்றிக்கு பிறகு பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது ; உண்மையிலேயே எங்கள் அணி வீரர்களை நினைத்து … Read more