ஆசிய கோப்பை போட்டி; இந்திய ஆடவர் ஆக்கி அணி அறிவிப்பு

புதுடெல்லி, இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் வருகிற மே 23ந்தேதி தொடங்கி ஜூன் 1ந்தேதி வரை ஆசிய கோப்பைக்கான ஆக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் இந்தோனேஷியா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், மலேசியா, கொரியா, ஓமன் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் பி பிரிவிலும் உள்ளன. இதற்கான 20 பேர் கொண்ட இந்திய ஆடவர் ஆக்கி அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.  நடப்பு சாம்பியனான இந்திய ஆக்கி அணியை, ஒலிம்பிக்கில் … Read more

"தொடர்ந்து விளையாடாமல் 'பேட்டிங் ஃபார்முக்கு' எப்படி திரும்ப முடியும் "- கோலிக்கு கவாஸ்கர் அறிவுரை

மும்பை, 15-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் இதில் 3 கோல்டன் டக்-கும் அடங்கும். தொடர்ந்து கோலி பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருவதால் அவரை தற்காலிக ஓய்வு எடுக்கச் சொல்லி பல முன்னணி வீரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஓய்வு எடுத்தால் எவ்வாறு பேட்டிங் ஃபார்முக்கு திரும்ப முடியும் என … Read more

கான்வே அதிரடி அரைசதம் : டெல்லிக்கு எதிராக சென்னை தொடக்க வீரர்கள் சிக்சர் மழை

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரண்டாவதாக நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற  டெல்லி அணியின் கேப்டன் ரிஷப்  பண்ட்  பந்துவீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக டெவன் கான்வே – ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். வந்த வேகத்தில் இருவரும் பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினர். … Read more

ஐபிஎல் : சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரண்டாவதாக நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. டெல்லி  அணி 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது  இடத்தில் உள்ளது. அதே போல சென்னை அணி 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற  … Read more

ஹசரங்கா சுழலில் சுருண்டது ஐதராபாத் : பெங்களூரு அணிக்கு 7-வது வெற்றி..!!

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 54-வது லீக் ஆட்டத்தில்  டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி, ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டூ பிளசிஸ் – விராட் கோலி களமிறங்கினர்.  ஐதராபாத் பந்துவீச்சாளர் சுசித் … Read more

விராட் கோலி சிறந்த வீரர், அவர் நிரூபிக்க எதுவும் இல்லை – பாக்.முன்னாள் வீரர் கருத்து

மும்பை, 15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெங்களூரு அணிக்காக நடப்பு சீசனில் முதல் 9 போட்டிகளில் விளையாடி 128 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். பின்னர் பெங்களூரு அணியின் 10-வது  போட்டியில் அவர் அரைசதம் அடித்தார். இன்றைய போட்டியில் அவர் மீண்டும் முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். இந்த நிலையில் … Read more

நெட் பந்துவீச்சாளருக்கு கொரோனா உறுதியான நிலையில் பிரித்வி ஷா மருத்துவமனையில் அனுமதி..!!

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று  இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள 55-வது லீக் ஆட்டத்தில்  தோனி  தலைமையிலான சென்னை  அணியும் ரிஷப்  தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன.  ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும் காலையில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும். அந்த வகையில் டெல்லி அணியில் இன்று காலை நெட் பௌலர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் அணியில் உள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் … Read more

ஜெய்ஸ்வால் அதிரடி: 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது ஆட்டத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.  இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஷிகர் தவனும் களமிறங்கினர்.  தவன் 12 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய பேர்ஸ்டோ அரைசதம் … Read more

பேர்ஸ்டோ அரைசதம்: ராஜஸ்தானுக்கு 190 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது ஆட்டத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன.  இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஷிகர் தவனும் களமிறங்கினர்.  தவன் 12 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய பேர்ஸ்டோ … Read more

ஐபிஎல்: லக்னோவிற்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி இன்று இரண்டாவதாக நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.  அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.  லக்னோ அணி 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது … Read more