இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட புஜாரா முடிவு!
புதுடெல்லி, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரரான புஜாரா இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் வருகிற சீசனில் விளையாட முடிவு செய்துள்ளார். சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்காத நிலையில், புஜாரா இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் வருகிற சீசனில் விளையாட முடிவு செய்துள்ளார். இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறிய பிறகு அவர் இந்திய டெஸ்ட் அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. … Read more