உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி – ரத்தாகிறதா பார்முலா 1 கார் பந்தயம் ?
ரஷ்யா , உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இரு நாட்டிலும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெற இருந்த ரஷியன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய தொடர் திட்டமிட்டபடி நடப்பது கேள்வி குறியாகியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தெரிவித்தபோது, உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் நடைபெறும் … Read more