மார்ச் 22ம் தேதி தொடங்கும் ஐபிஎல் 2025! முதல் போட்டி யாருக்கு தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) 18வது பதிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. முதல் போட்டி வரும் மார்ச் 22ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகளுக்கு இடையே நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் பட்டத்தை வென்றதால் கொல்கத்தாவில் முதல் … Read more

கத்தார் ஓபன் டென்னிஸ்; அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்ட இகா ஸ்வியாடெக்

தோகா, கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதலாவது அரையிறுதியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து), லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட இகா ஸ்வியாடெக் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 3-6, 1-6 என்ற நேர் செட்டில் ஜெலினா ஆஸ்டாபென்கோவிடம் அதிர்ச்சிகரமாக … Read more

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: நேரடி ஒளிபரப்பு மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் விவரங்கள்!

Champions Trophy live streaming | பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்களின் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நேரடி ஒளிபரப்பு மற்றும் ரேடியோ ஒளிபரப்பு விவரங்களை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த போட்டிகள் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறும். இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும்ழ 15 போட்டிகள் நடக்க உள்ளன. இதில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுகிறது. இலங்கை அணி  விளையாடவில்லை. … Read more

முத்தரப்பு ஒருநாள் தொடர்; பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து

கராச்சி, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து (4 புள்ளி), பாகிஸ்தான் (2 புள்ளி) அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா(2 ஆட்டத்திலும் தோல்வி) வெளியேறியது. இதனையடுத்து கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஒடிசா எப்.சி

புவனேஸ்வர், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. – ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஐதராபாத் அணி ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒடிசா அணி … Read more

மகளிர் பிரீமியர் லீக்; மும்பை – டெல்லி அணிகள் இன்று மோதல்

வதோதரா, மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு பி.சி.சி.ஐ அறிமுகம் செய்தது. இந்த தொடரின் முதல் சீசனில் மும்பை அணியும், 2வது சீசனில் பெங்களூரு அணியும் கோப்பையை வென்றன. இந்த நிலையில் டபிள்யூ.பி.எல். தொடரின் 3வது சீசன் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. இந்நிலையில், இந்த தொடரில் … Read more

பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்; வெற்றியோடு தொடங்கியது பெங்களூரு

வதோதரா, மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு பி.சி.சி.ஐ அறிமுகம் செய்தது. இந்த தொடரின் முதல் சீசனில் மும்பை அணியும், 2வது சீசனில் பெங்களூரு அணியும் கோப்பையை வென்றன.இந்த நிலையில் டபிள்யூ.பி.எல். தொடரின் 3வது சீசன் இன்று தொடங்கியது. வதோதராவில் உள்ள கோதம்பி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் – நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் … Read more

சாம்பியன்ஸ் டிராபியை தொடரை வென்றால் எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும்?

ICC Champions Trophy 2025: பலரும் எதிர்பார்த்து காத்திருந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்திய அணி மட்டும் அதன் அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடும், இந்திய அணி அரையிறுதிக்கோ, இறுதிப்போட்டிகோ தகுதி பெற்றாலும் அந்த போட்டிகள் துபாய் மைதானத்தில்தான் நடைபெறும் என முன்னரே தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. 8 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் … Read more

IPL 2025: பும்ரா வருவது கஷ்டம்… முன்னாள் CSK வீரரை தேடிச்செல்லும் மும்பை அணி?

IPL 2025: ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (Indian Premier League) வரும் மார்ச் 21ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும் என கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த கையோடு அனைத்து சர்வதேச வீரர்களுக்கும் ஏறத்தாழ 10-15 நாள்கள் ஓய்வு கிடைக்கும். இது வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் சின்ன பிரேக் கிடைக்கும். அதன்பின் சுமார் 2 மாதங்களுக்கு தினமும் கிரிக்கெட் … Read more

ICC சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்திய அணியின் துருப்புச்சீட்டு… ரோகித் நினைத்தாலும் நீக்க முடியாது…!

ICC Champions Trophy 2025: Ravindra Jadeja  | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி 19 பிப்ரவரி முதல் 9 மார்ச் வரை நடைபெற உள்ளது. இந்திய அணி பிப்ரவரி 20 ஆம் தேதி வங்காளதேசத்துக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியை விளையாட உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. மார்ச் 2 ஆம் தேதி இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும். … Read more