புரளிகளால் போராளியாக்கப்படுகிறாரா செங்கோட்டையன்?

‘கரைகள் தூங்க விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை. மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை’ என்ற பிரபலமான கவிதை வரிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு 100 சதவீதம் பொருந்தக் கூடியதாக மாறியுள்ளது. இபிஎஸ்​சுக்கு நடந்த பாராட்டு விழா​வில் பங்கேற்​காத​தில் தொடங்கிய பரபரப்பு, வீட்டுக்கு போலீஸ் பாது​காப்பு போட்டதை அடுத்து இன்னும் அதிகரித்​தது. இதனைத் தொடர்ந்து அடுத்​தடுத்து செங்​கோட்​டையன் பங்கேற்ற மூன்று பொதுக்​கூட்​டங்​களில் பேசிய பேச்​சுகளை அடிப்​படையாக வைத்து, ஊடக விவாதங்கள் பரபரத்தன. இதன் தொடர்ச்​சி​யாக, கடந்த 17-ம் … Read more

3வது மொழி வேண்டும்… புதிய கல்விக் கொள்கையை அரசு ஏற்க வேண்டும் – எல். முருகன் தடாலடி!

L Murugan Trilingual Policy: கல்வியிலும் மாணவர்கள் முன்னேற்றத்திலும் அரசியல் செய்வதை திமுக நிறுத்த வேண்டும் என்றும் 3வது மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசி உள்ளார்.

சிங்கார சென்னை அட்டை பண இருப்பை செல்போன் மூலம் அறிய நடவடிக்கை: மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்

சென்னை: சிங்கார சென்னை அட்டையின் இருப்புத் தொகையை செல்போனில் தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் பயணத்துக்கு பயன்படுத்தும் வகையில், சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை 2023-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநகர பேருந்துகளிலும் இந்த அட்டையைப் பயன்படுத்தும் திட்டத்தை கடந்த ஜன.6-ம் தேதி போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார். பயணிகளின் கோரிக்கைகள்: சென்னையின் முக்கிய பணிமனை, பேருந்து நிலையங்களில் … Read more

தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பிரியங்கா காந்தியுடன் சந்திப்பு: செல்வப்பெருந்தகையை மாற்ற வலியுறுத்தல்

டெல்லியில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், பிரியங்கா காந்தியை நேற்று சந்தித்து மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரி்க்கையை வலியுறுத்தினர். தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற செல்வப்பெருந்தகை, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களை சந்தித்து கருத்துகளை கேட்டு வந்தார். அப்போது தமிழகத்தில் காங்கிரஸை பலப்படுத்துவோம் என தொண்டர்கள் மத்தியில் உறுதி அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து செயல்படாத மாவட்ட தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்றும், நன்றாக வேலை செய்யும் மாவட்டத் தலைவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் … Read more

கற்க விரும்பும் மொழி குறித்து மாணவர்களிடம் கருத்து கணிப்பு நடத்தி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: அண்ணாமலை

எந்தெந்த மொழிகளை கற்க விரும்புகிறார்கள் என மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டு அந்தந்த மொழிகளை பயிற்றுவிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு, தமிழக அரசு, வழக்கமான மழுப்பல் காரணங்களோடு, இந்தி தவிர்த்து பிற மொழிகள் கற்பிக்கப் போதிய ஆசிரியர்கள் … Read more

தமிழக மக்கள் மத்திய அரசின் மீது வெறுப்படைந்துள்ளனர்: இபிஎஸ்

தமிழகத்துக்கான பிஎம்ஸ்ரீ நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய கல்வி அமைச்சர் ‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தை ஏற்காவிட்டால் ரூ.5 ஆயிரம் கோடி நிதியை தமிழகம் இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டிருப்பது, தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும், மத்திய அரசின் மீது மிகுந்த கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அண்ணா போன்றோர் வழிகாட்டுதலின்படி, இருமொழிக் கொள்கையின் அவசியம் குறித்து மத்திய அரசுக்கு எடுத்துரைத்ததன் … Read more

உலக அளவில் ட்ரெண்ட் ஆன ‘கெட் அவுட்’ ஹேஷ்டேக்குகள்: எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட திமுக – பாஜக

சமூக வலைதளங்களில் ‘கெட் அவுட்’ ஹேஷ்டேக்குகளை உலக அளவில் திமுக – பாஜகவினர் ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர். தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்க முயன்றபோது, கடந்த முறை தமிழக மக்கள் … Read more

“வரி தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும்” – முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் வாங்கிக்கொண்டு இருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும் மறந்துவிடாதீர்கள். கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சித் தத்துவம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “பெண்கள் கல்வி – வேலைவாய்ப்பு பெற்று, வாழ்க்கையில் முன்னேற ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். மகளிர் முன்னேற்றத்திற்கு சிறிய தடை கூட ஏற்படக் கூடாது … Read more

மாமல்லபுரத்தில் பிப்.26-ல் விஜய் கட்சி பொதுக் குழு கூட்டம் – தவெக பொதுச் செயலாளர் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, தனியார் சொகுசு விடுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் இன்று (பிப்.21) ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள ஃபோர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டம் மற்றும் ஆண்டு விழா கூட்டம் வரும் 26-ம் … Read more

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

ராமேசுவரம்: பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை திறப்பதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே தீவிரப்படுத்தி வருகிறது. பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் விரிசல் விழுந்தது. இந்த பாலம் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டும் பணிளுக்கு 01.03.2019-ல் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். ரூ. 535 கோடி மதிப்பில் பணிகள் துவங்கின. இதனால் ராமேசுவரத்துக்கு வரும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. புதிய பாலத்தின் … Read more