புரளிகளால் போராளியாக்கப்படுகிறாரா செங்கோட்டையன்?
‘கரைகள் தூங்க விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை. மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை’ என்ற பிரபலமான கவிதை வரிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு 100 சதவீதம் பொருந்தக் கூடியதாக மாறியுள்ளது. இபிஎஸ்சுக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்காததில் தொடங்கிய பரபரப்பு, வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டதை அடுத்து இன்னும் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து செங்கோட்டையன் பங்கேற்ற மூன்று பொதுக்கூட்டங்களில் பேசிய பேச்சுகளை அடிப்படையாக வைத்து, ஊடக விவாதங்கள் பரபரத்தன. இதன் தொடர்ச்சியாக, கடந்த 17-ம் … Read more