தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்சேர்ப்பு: சென்னை, மன்னார்குடி உட்பட தமிழகத்தில் 6 இடங்களில் என்ஐஏ சோதனை; 2 பேர் கைது
சென்னை: தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை, மன்னார்குடி உட்பட தமிழகத்தில் 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வருவதாகவும், இளைஞர்களை மூளைச் சலவை செய்து இந்த இயக்கத்தில் சேர்க்க முயற்சி நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. … Read more