முடிவு எழுதிய ரயில் பயணம்.. தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவருக்கு நேர்ந்த சோகம்!
ஆவடி அருகே தனியார் கல்லூரி மாணவன் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரிப்பால நரேஷ். இவர் ஆவடி அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இன்று வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த அவர், தேர்வை எழுதிவிட்டு வீட்டுக்குச் செல்ல இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் மின்சார புறநகர் ரயிலில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது … Read more