முடிவு எழுதிய ரயில் பயணம்.. தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆவடி அருகே தனியார் கல்லூரி மாணவன் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரிப்பால நரேஷ். இவர் ஆவடி அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இன்று வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த அவர், தேர்வை எழுதிவிட்டு வீட்டுக்குச் செல்ல இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் மின்சார புறநகர் ரயிலில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது … Read more

படப் பிடிப்புக்கு நடுவே இங்கிலாந்து பறந்த அஜித்… காரணம் என்ன?

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர்களில் முக்கியமானவர் அஜித். தொடர்ந்து ஒரே இயக்குநரின் இயக்கத்தில் நடிப்பதில் பெயர் பெற்ற அஜித், ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் 4 படங்களில் தொடர்ச்சியாக நடித்து வெற்றியை கொடுத்தார். தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படத்தில் இயக்குநர் எச.வினோத்துடன் இணைந்த அஜித் தொடர்ந்து வலிமை படத்திலும் அவருடன் பணியாற்றினார் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது 3-வது முறையாக அஜித் எச்.வினோத் கூட்டணி இணைந்துள்ளது. இவர்கள் இருவரும் … Read more

திருநெல்வேலி.! மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி.!

திருநெல்வேலி மாவட்டத்தில் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் சேந்திமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த உச்சிமுத்து என்பவரின் மகன் கணேசன்(25). இவர் உடையார்பட்டியில் உள்ள ஒரு கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த கணேசன் மொட்டை மாடியில் படுத்து உறங்கி உள்ளார். இதையடுத்து இன்று அதிகாலை எழுந்த கணேசன் தூக்கக்கலக்கத்தில் நிலைதடுமாறி மொட்டை மாடியில் … Read more

தொட்டபெட்டாவில் 50 அடி பள்ளத்திற்குள் விழுந்த காரில் சிக்கிக்கொண்ட 6 பேர்…

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவில், 50 அடி பள்ளத்திற்குள் விழுந்த காரில் சிக்கிக்கொண்ட சுற்றுலா பயணிகள் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த 6 பேர் தொட்டபெட்டா வியூ பாயிண்ட்-டில் இருந்து உதகைக்கு வாடகை காரில் திரும்பும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 50 அடி பள்ளத்தில் விழுந்தது. காருக்குள் இருந்த சுற்றுலா பயணிகளை அவ்வழியாக சென்றவர்கள் கீழே இறங்கி மீட்டனர். லேசான காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் முதலுதவி சிகிச்சை … Read more

திமுகவின் கதை என்பது சாமானியர்களின் கதை: மு.க.ஸ்டாலின்

சென்னை: “திமுகவின் கதை என்பது சாமானியர்களின் கதை” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “Rule of the Commoner: DMK and the Formations of the Political in Tamil Nadu, 1949 – 1967” என்ற ஆங்கில நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பிரஸ் மற்றும் ஐசிஏஎஸ்எம்பி இணைந்து பதிப்பித்துள்ள “Rule of the Commoner: DMK and the … Read more

‘அவனுக்கு 10 வயசு அதிகம்’.. போலீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடி.. புகார் கொடுத்த பெற்றோர்

ஓமலூர் அருகே ஒரு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். காதலனை விட 10 வயது குறைவான பெண்ணை ஏமாற்றியதாகக் கூறி பெண்ணின் பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி தாலுக்காவில் கணவாய்புதூர் ஊராட்சி உள்ளது. இங்குள்ள ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், பட்டப்படிப்பு முடித்துவிட்டு திருப்பூர் தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இதேபோன்று ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தென்றல். இவர் தருமபுரி பகுதியில் உள்ள … Read more

தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை தூங்கிக் கொண்டிருக்கிறது: சென்னை ஐகோர்ட் அதிருப்தி

Chennai high Court Tamil News: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள காளத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 18.72 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சீனிவாசன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் … Read more

சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை..!

தந்தையை வெட்டி கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது. ராமநாதபுரம் மாவட்டம், மூலவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சோலைமலை.  இவரது மகன் பழனிக்கும் அவருக்கும் இடையில் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 2019ம் ஆண்டு தகராறு ஏற்பட்ட போது இதனால், ஆத்திரமடைந்த பழனி தந்தையை அடித்து கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இன்று அந்த வழக்கின் தீர்ப்பு … Read more

இருசக்கர வாகனத்தின் முன்பக்கத்தில் புகுந்த நல்ல பாம்பு… லாவமாகப் பிடித்த தீயணைப்பு வீரர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இருசக்கர வாகனத்தில் புகுந்த நல்ல பாம்பு உயிருடன் பிடிபட்டது. திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலரான தினேஷ்குமார், வழக்கம் போல் அவரது இருசக்கர வாகனத்தில் அலுவலகம் வந்துக்கொண்டிருந்தார். அப்போது  வாகனத்தில் ஏதோ சத்தம் கேட்டதால் வண்டியை நிறுத்தி பார்த்தபோது அதில் பாம்பு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி வாகனத்தின் முன்பகுதியில் இருந்த பாம்பை லாகவமாக உயிருடன் பிடித்து … Read more

ஜெயக்குமார் மீது ராயபுரம் போலீஸ் பதிவு செய்த வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ராயபுரம் காவல் துறையினர் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் சிலர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்ட முயன்றதாக காவல்துறையிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டார். 144 தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது, தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் … Read more