தினசரி 8 முதல் 10 பாதாம்… நீரிழிவு பயம் இருக்கிறவங்க இதை ஃபாலோ பண்ணுங்க!

Badam Benefits For Diabetes Patients : நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் தங்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். தங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உயர்ந்த இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் மற்ற மற்ற பக்க விளைவுகளை கட்டுப்படுத்தவும் உதவும். இந்த மாதிரியான உணவுகளுக்கு நட்ஸ் மற்றும் விதைகள் போன்ற சில வகையான உணவுகள் பெரிய நன்மைகள் அளிக்கும் உணவில் சில விதைகளை சேர்த்துக்கொள்வது  முக்கியம் என்றாலும், இளம் வயதினரிடையே நீரிழிவு நோய்க்கு முந்தைய ஆபத்து … Read more

வன உயிரின நலவாரியக் குழுவை உடனே அமைக்க வேண்டும்! வைகோ வேண்டுகோள்.!

தமிழ்நாடு வன உயிரின நலவாரியக் குழுவை விரைந்து அமைத்திட வேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வனம் சார்ந்த பகுதிகளில் நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழ்நாடு வன உயிரின நலக்குழுவின் தடையின்மைச் சான்று அவசியமாகும். தென்காசி மாவட்டம், கீழப்பாவூர், கடையம் ஒன்றியப் பகுதிகளுக்கு வேளாண்மை மற்றும் குடிநீர் ஆதாரத்திற்காக … Read more

தீவனப்புல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி விபத்து; லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்து நாசம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையத்தில், தீவனப்புல் ஏற்றி வந்த லாரி, மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்தது. தனியார் நிறுவனத்திற்கு தீவனப்புல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்துக்கொண்டிருந்தது. அப்போது லாரியின் மேல் புறத்தில் மின் கம்பி உரசியதில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. இதனையறியாத ஓட்டுனர் விக்னேஷ், தொடர்ந்து லாரியை ஓட்டிச்சென்ற நிலையில், தீவனப்புல் முழுவதும் தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது. புகை வருவதை கண்டு லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு விக்னேஷ் இறங்கி உயிர்த்தப்பிய நிலையில் லாரி முழுவதும் தீப்பரவி … Read more

தமிழகத்தில் இன்று 86 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 33 பேர்: 204 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 86 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,51,996. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,12,918.. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. சென்னையில் 33 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு; 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Tenkasi Child welfare department recruitment: தென்காசி மாவட்டம், குழந்தைகள் பாதுகாப்பு அலகில், பாதுகாப்பு அலுவலர், உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட 8 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிக அடிப்படையில் நிரப்ப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.03.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். பாதுகாப்பு அலுவலர் (Security Officer) காலியிடங்களின் எண்ணிக்கை : 2 கல்வித் தகுதி : இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 … Read more

நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும்.. பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர்..!

நியூட்ரினோ மையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுமாறு பிரதமருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வுத்தை  கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடித்தத்தில் தெரிவிக்கப்படுள்ளது, தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில், பல்லுயிரிய வளம் மிகுந்த மேற்கு மலைத்தொடரில் அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ துகள்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில் 2010-ம் ஆண்டு முதல் … Read more

நகைக்கடை உரிமையாளரைக் கடத்தி ரூ.2.50 கோடி கொள்ளை..!

மதுரையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரைக் கடத்தி இரண்டரை கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்த அவரது கார் ஓட்டுநர் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டான். வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான தர்மராஜ், தொழில் நிமித்தமாக இரண்டரை கோடி ரூபாய் பணத்துடன் தனது கடை ஊழியர் கோவிந்தராஜ் என்பவரோடு காரில் நாகர்கோவில் சென்றுள்ளார். காரை அவரது ஆக்டிங் டிரைவர் பிரவீன் குமார் என்பவன் ஓட்டிச் சென்றுள்ளான். திருமங்கலம்-விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் நேசநேரி என்ற இடத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக … Read more

மார்ச் 14: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,996 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.13 வரை மார்ச்.14 மார்ச்.13 … Read more

கோவில் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடிய எஸ்.பி.வேலுமணி; வைரல் வீடியோ

Former Minister SP Velumani Oyilattam dance video goes viral: கோவையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம்  ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கணியூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்கி, வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக  சனிக்கிழமை இரவு கோவிலில் அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில்  முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் … Read more