தமிழர் அல்லாதவர்கள் வாழ்வதற்கும் ஆள்வதற்கும் கொண்டுவரப்பட்டதே திராவிடம் – சீமான்

திராவிடம் என்பது தமிழர் அல்லாதவர்கள் வசதியாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டுவரப்பட்டது. அதுதான் திராவிடம் என சீமான் பேசினார். நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய ‘விழித்தெழு தமிழா’ அரசியல் கருத்தரங்கம் போரூர் அடுத்த மதனந்தபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற கருத்தரங்கிற்கு தமிழ் தேசிய தன்னுரிமை கட்சித் தலைவர் வியனரசு தலைமை தாங்கினார். இதையடுத்து பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து … Read more

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு காட்டுமிராண்டித்தனமானது.. போப் பிரான்சிஸ் கண்டனம்!

உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்த போப் பிரான்சிஸ், “ஏற்றுக்கொள்ள முடியாத ஆயுத ஆக்கிரமிப்பு” நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார். ஞாயிறு ஆசீர்வாத கூட்டத்திற்காக’ செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடம் போப் பிராசின்ஸ் உரையாற்றியது வருமாறு: கன்னி மேரியின் பெயரைக் கொண்ட மரியுபோல் நகரம், உக்ரைனைப் பேரழிவிற்குள்ளாக்கும் அழிவுகரமான போரில் வீரமரணம் அடைந்த நகரமாக மாறியுள்ளது. குழந்தைகள்,அப்பாவி மற்றும் பாதுகாப்பற்ற குடிமக்களைக் கொல்லும் காட்டுமிராண்டித்தனத்திற்கு முன், எந்த மூலோபாய காரணங்களும் இல்லை: நகரங்கள் … Read more

பராமரிப்புப் பணிகளை செய்ய இடையூறு ஏற்படுத்தும் கேரள அரசிற்கு ஓ.பி.எஸ் கண்டனம்.!!

தேக்கடியில் உள்ள பணியாளர் குடியிருப்பு, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில்கூட பராமரிப்புப் பணிகளை செய்ய இடையூறு ஏற்படுத்தும் கேரள அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரங்களை வெட்ட அனுமதி மறுப்பது, பேபி அணையை வலுப்படுத்தத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காதது, தமிழ்நாடு அரசின் அனுமதியில்லாமல் தன்னிச்சையாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது, தன்னிச்சையாக ஆய்வு செய்வது என தமிழ்நாட்டிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வரும் … Read more

சென்னையில் அதிவேகமாக சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டு மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்து.!

சென்னை அடையாறில் அதிவேகமாக சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டு மற்றொரு வாகனத்தில் மீது மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி அமைந்துள்ள பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிவேகமான பைக் ரேசில் சென்று, சாலையில் சென்று கொண்டிருந்த மற்றோரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், மணிப்பூரைச் சேர்ந்த கரீனா என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்த சிலர் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு … Read more

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; வயது வரம்பு ஏதும் கிடையாது: ஏப்.13 வரை அவகாசம்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று (திங்கள்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 7 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற ‘டெட்’ தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் … Read more

‘தாய்மாமனை மிஞ்சிய உறவேது’- நினைவாலே சிலை செய்து நடைபெற்ற காதணி விழா

ஒட்டன்சத்திரத்தில் தாய்மாமன் உருவச் சிலையின் மடியில் அமர்ந்து வினோதமாக காதணி விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த சௌந்தர பாண்டி – பசுங்கிளி தம்பதியினரின் மகன் பாண்டித்துரை. இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் இறந்து போனார். இந்நிலையில், அவருடைய மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள் தாரிகா ஸ்ரீ. மகன் மோனேஷ் குமரன் ஆகியோரது காதணி விழா ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. இந்நிலையில், பாண்டித்துரை இறந்து போனதால் அவருடைய மெழுகு உருவச் … Read more

மசூதியை சேதப்படுத்தி காவி சாயம் பூசிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை

மத்திய பிரதேசம் மாநிலம் நர்மதாபுரம் பகுதியில் இருந்து 40 கிமீ தொலைவில் 50 ஆண்டுகள் பழமையான மசூதி ஒன்று உள்ளது. நேற்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை, மசூதிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அதனை சேதப்படுத்தியது மட்டுமின்றி பல இடங்களில் காவி வண்ணம் பூசி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் துறை கூற்றுப்படி, காலை 6 மணியளவில் அவ்வழியாக வந்த இளைஞர்கள் சிலர் மசூதிக்கு காவி நிறம் பூசப்பட்டிருப்பதையும், கதவு உடைக்கப்பட்டு இருப்பதையும் கண்டு. மசூதி … Read more

சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஓ.பி.எஸ்-ஸை சந்தித்த பிறகு செல்லூர் ராஜ் வெளியிட்ட தகவல்.!!

சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அதிமுகவில்இணைப்பது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு எடுக்கும் என அ தி மு க-வின் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டத்தில் வெற்றி பெற்ற அதிமுகவினர் நேற்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் சந்தித்தனர்.  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓ பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் இந்த சந்திப்பு … Read more

சென்னையில் பட்டப்பகலில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது.!

சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தில் பட்டப்பகலில் இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். கொட்டிவாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த சுமதி என்ற இளம்பெண்  கடந்த 9ம் தேதி, நடந்து சென்று கொண்டிருந்த போது அவருடைய 15 ஆயிரம் ரூபாய், மதிப்புள்ள செல்போனை இருவர் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி கூச்சலிட்டபடி அவர்களை பிடிப்பதற்காக துரத்திக் கொண்டு ஓடினார். ஆனால் அவர்கள் தப்பிச் சென்று விட்டதை அடுத்து சுமதி காவல்நிலையத்தில் … Read more