உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர் நாடு திரும்ப விருப்பம்
கோவை துடியலூர் அருகேஉள்ள, சுப்பிரமணியம்பாளையத் தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜான்சி லட்சுமி. இவர்களுக்கு சாய் நிகேஷ் (21), சாய் ரோகித் ஆகிய மகன்கள் உள்ளனர். இதில் சாய் நிகேஷ், கடந்த2018-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரில் உள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில், ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கிறார். இச்சூழலில், உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையே, கடந்தமாதம் 24-ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. அங்கு வசிக்கும் இந்திய மாணவர்கள் … Read more