துறையூரில் பள்ளி ஆசிரியையுடன் 11ம் வகுப்பு மாணவர் மாயம்.. சமூக வலைதளங்களால் பரபரப்பு.!
திருச்சி துறையூரைச் சேர்ந்த 17 வயது மாணவர் அங்கு உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவர் மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் பெற்றோர்களிடம் தான் நண்பர்களுடன் விளையாட செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் விளையாட சென்ற மாணவர் திரும்ப வீட்டிற்கு வரவே இல்லை. விளையாட சென்ற மகன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் நண்பர்களின் வீடுகளில் மாணவரை … Read more