திருச்சியில் சட்டத்திற்கு புறம்பாக வளர்க்கப்பட்ட 500 பச்சைக்கிளிகள் மீட்பு.!

திருச்சி மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பாக வீடுகளில் வளர்க்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட பச்சைக்கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கீழப்புதூர், குருவிக்காரன் தெரு பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு கூண்டு அமைத்து கிளிகள் மற்றும் குருவிகள் வளர்த்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டு  600க்கும் மேற்பட்ட கிளிகள், 100க்கும் மேற்பட்ட முனியாஸ் குருவிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  Source link

திமுக அரசு இளைஞர்களுக்கு எப்போதும் துணை நிற்கும்: எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

திமுக அரசு இளைஞர்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ராணிப்பேட்டை ஜி.கே.உலக பள்ளியில் தமிழக முதல்வரின் 69-வது பிறந்த நாளையொட்டி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஜி.கே உலக பள்ளி இணைந்து இதற்கான ஏற் பாட்டை செய்திருந்தனர். இந்த முகாமில், 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் 15 … Read more

இன்டேன் சிலிண்டருக்கு டிஜிட்டல் ரசீது: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

கோவை: இந்தியன் ஆயில் நிறுவன தென் மண்டல தலைமை பொது மேலாளர் (பெருநிறுவன தொடர்பு) வி.வெற்றி செல்வக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவையில் இன்டேன் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் தங்களது எரிவாயு உருளையைப் பெறும்போது காகித ரசீதுகளை பெற்று வருகின்றனர். இனி, டிஜிட்டல் முறையில் ரசீது வழங்கப்படும். கடந்த 10-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பசுமையை நோக்கி செல்வோம் என்ற முயற்சியில் காகித பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் … Read more

புதிதாக தேர்வான மேயர்களுக்கு ‘கடிவாளமா’? – அரசு சார்பில் உதவியாளர்களை நியமிக்க திட்டம்

மதுரை: சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் 20 இடங்களில் திமுகவினர் மேயர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கும்பகோணத்தில் மட்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மேயராக உள்ளார். இவர்களில் 11 பெண்கள் மேயர்களாக உள்ளனர். மேயர்களுக்கு கடந்த காலங்களில் மாநகராட்சி சார்பில் ஒருநேர்முக உதவியாளர், உதவியாளர், ஓட்டுநர், டபேதார் ஆகியோர் நியமிக்கப்படுவது வழக்கம். தற்போதும் புதிதாக தேர்வான அனைத்து மேயர்களுக்கும் பணியாளர்கள் மாநகராட்சி சார்பில் நியமிக்கப்பட்டுவிட்டனர். நேர்முக உதவியாளர் மேயர்களுக்கு … Read more

பனை, தென்னைத் தொழில்களை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் விரைவில் கள்ளுக் கடைகள் திறக்கப்படுமா? – விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: கேரளா உட்பட அண்டை மாநிலங்களில் இயற்கை பானமான கள் விற்பனை நடந்து வரும் நிலையில், பனை, தென்னை தொழில்களை பாதுகாக்கும் வகையில், தமிழகத்திலும் கள்ளுக்கடைகள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துஉள்ளது. பனை மரங்கள் நுங்கு, பதநீர், கள் என இயற்கை பானங்களை கொடுப்பதுடன் நிலம், நீர்வளத்தைக் காப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதுபோல், தென்னை மரத்தில் இருந்தும் கள் இறக்கலாம். தமிழகத்தில் பனை மரங்களை பாதுகாப்பதில் காட்டும் ஆர்வம், பதநீர், கள் … Read more

தமிழகத்தில் இன்று 105 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 39 பேர்: 265 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 105 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,51,815. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,12,491. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. சென்னையில் 39 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more