நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தங்கம் விலை குறைப்பு.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4899 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 39192-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

திருப்பூருக்கு வந்த இரயிலில் இருந்து சடலத்துடன் இறங்கிய வடமாநில இளைஞர்கள்

அசாமில் இருந்து திருப்பூருக்கு வந்த ரெயிலில் இருந்து ஆண் சடலத்துடன் இறங்கிய வடமாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து கோவை நோக்கி செல்லும் சில்சார் எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை திருப்பூர் ரயில் நிலையம் வந்தது. அதிலிருந்து 2 வடமாநில இளைஞர்கள், கம்பளி போர்த்தப்பட்ட நிலையில், சடலத்துடன் இறங்கியுள்ளனர். இதனை கண்காணிப்புக் கேமராவில் பார்த்து விரைந்து சென்ற ரயில்வே போலீசார், இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். இறந்தவர் சில்சார் பகுதியை சேர்ந்த அர்பிந்த்ராய் என்பதும் … Read more

மார்ச் 12: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,815 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.11 வரை மார்ச்.12 மார்ச்.11 … Read more

ஓன்றன் பின் ஒன்றாக மோதிய வாகனங்கள்: பாலாற்று பாலத்தில் போக்கவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்று பாலத்தின் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், 3 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம் இருகுன்றப்பள்ளி மற்றும் மாமண்டூர் இடையே உள்ள பாலாற்று பாலத்தின் மீது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் சாலையில், தென் மாவட்டத்திற்கு அதிக அளவில் வாகனம் செல்கின்றன. இந்நிலையில், சாலையில் சென்ற அரசு பேருந்து மீது பின்னால் வந்த வாகனம் மோதியதை அடுத்து ஒன்றன் பின் … Read more

இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே… அடேங்கப்பா.. இன்றைய சீரியல் மீம்ஸ்

Tamil Serial Memes Update : வார நாட்கள் இல்லாமல் வார இறுதியான சனி கிழமையும் சீரயல் ஒளிபரப்பாகி வருவது பலருக்கும் போர் அடித்தாலும் இல்லத்தரசிகள் மத்தியில் சீரியல் எப்போது ஒளிபரப்பானாலும் நல்ல வரவேற்பை பெறத்தான் செய்கிறது. அதிலும் சீரியல் என்பதை மறந்து சிலர் நாயகன் நாயகிக்கு ஏதாவது ஆபத்து வந்தாலும் அதில் இருந்து வெளியே வந்துவிட வேண்டும் என்று பலரும் வேண்டிக்கொள்வதுண்டு. ஆனால் சீரியல் பிடிக்காதவர்களுக்கு என்டர்டெயிமண்ட் செய்வதற்காகவே நெட்டிசன்கள் பலரும் வேலை செய்து வருகினறனர். … Read more

முகநூல் பழக்கத்தால் வாழ்க்கையை தொலைத்த சிறுமி.. 17 வயது மாணவிக்கு நடந்த கொடூரம்..!

பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதலால் சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் முகநூல் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த 40 வயது லாரி ஓட்டுநர் ஒருவருடன் முகநூல் மூலம் பழக்கம் இருப்பதை இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.  ஒருகட்டத்தில் அந்த சிறுமியை வேளாங்கண்ணிக்கு அழைத்துச் சென்றார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு … Read more

போலீசாரின் ஆழ்ந்த உறக்கத்தைப் பயன்படுத்தி ஆயுள் தண்டனைக் கைதி தப்பியோட்டம் ; போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பேருந்தில் அழைத்து வரப்பட்ட ஆயுள் தண்டனைக் கைதி ஒருவன், நள்ளிரவில் போலீசாரின் ஆழ்ந்த உறக்கத்தைப் பயன்படுத்தி தப்பியோடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகவேல் கொலைக்குற்ற வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். கரூர் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆயுதப்படை காவலர்கள் 3 பேர் அவனை வெள்ளிக்கிழமை காலை அரவக்குறிச்சி அழைத்துச் சென்றுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டு அரசுப் பேருந்தில் … Read more

அமெரிக்கை நாராயணனுக்கு தமிழக காங்கிரஸ் கட்டுப்பாடு: கே.எஸ்.அழகிரி நடவடிக்கை

சென்னை: காங்கிரஸ் கட்சி சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வந்த அமெரிக்கை வி.நாராயணனை இனி விவாதங்களில் பங்கேற்க கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை தடைவிதித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கும், தலைமைக்கும் விரோதமாக பொது வெளியில் ஊடகங்களின் வாயிலாக கருத்துக்களைத் தெரிவித்து வருவதால், அமெரிக்கை வி.நாராயணன் காங்கிரஸ் கட்சி சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் … Read more

கஜினி முகமது போல கொரோனா படையெடுத்தாலும் முறியடிப்போம் – ராதாகிருஷ்ணன்

கஜினி முகமது போல கொரோனா படையெடுத்தாலும் முறியடிப்போம் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் மருத்துவமனையில் 24 வது மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ”மலேசியா, ஹாங்காங் பகுதிகளில் கொரோனா கடுமையாக அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகள் அதிகமாகிவருகிறது. கஜினி முகமது போல கொரோனா படையெடுத்தாலும் முறியடிப்போம் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். அதற்கு நாம் முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். கொரோனாவை … Read more

துல்கர் சல்மானுக்கு ஜோடியான ஷிவாங்கி… இது ஓவரா தெரியல…? விமர்சிக்கும் நெட்டிசனகள்

Cook With Comali Promo Update : விஜய் டிவியில் இளைஞர்களை கவர் செய்யும் அளவுக்கு பல ரியாலிட்டி ஷோக்கள் நடைபெற்று வருகிறது. அதில் ரசிகர்கள் மத்தியிலும் டிஆர்பி ரேட்டிங்கிலும முன்னணியில் இருந்து வருவது குக் வித் கோமாளி. இதவரை 2 சீசன்கள் முடிந்துள்ள இந்நிகழ்ச்சியில் தற்போது 3-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமையல் கலையுடன், காமெடியை இணைத்து வித்தியாசமான … Read more