வாந்தி வருவதாக வகுப்பறையில் இருந்து வெளியே சென்ற மாணவி எடுத்த விபரீத முடிவு
திருச்செங்கோடு அருகே அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் சக்திவேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளி சங்கர் (45). இவரது மனைவி சந்தனமாரி (35) இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும் அர்ச்சனா என்ற 14 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில், மகள் அர்ச்சனா திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இன்று மதியம் வாந்தி வருவதாகக் … Read more