உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள்: விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்தில், உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய 9 மருத்துவ மாணவ, மாணவியர்களை பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “24.02.2022 அன்று ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி பயில உக்ரைனுக்குச் சென்ற மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உக்ரைனில் சிக்கிய தமிழ்நாட்டைச் … Read more