ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்க தடை கோரிய மனு தள்ளுபடி

ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடாவின் டாலேஸ் நிறுவனத்துக்கு ரூ.18 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல், ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு வழங்க தடை விதிக்கக் கோரி, … Read more

பிரியங்கா என்ட்ரி… மா.கா.பா டிஸ்மிஸ்… என்ன நடக்கிறது சூப்பர் சிங்கரில்…!

Tamil Entertainment Update : சீரியல் மற்றும் ரியாலிட் ஷோக்களை சம அளவில் கொடுப்பதில் விஜய் டிவிக்கு நிகர் இல்லை என்று சொல்லாம். அந்த அளவிற்கு இதில் ஒளிபரப்பாகும், சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் பல ரியலிட்டி ஷோக்களை பிரியங்காவுடன் மா.கா.பா.ஆனந்த தொகுத்து வழங்கி வருகிறார் இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா பங்கேற்று 2-வது இடம் பிடித்தார். அந்த நேரத்தில் விஜய் டிவியில் … Read more

திருக்குறள் கூறி உரையை தொடங்கிய நிதி அமைச்சர்.. ஆந்திராவில் திருவள்ளூவர் புகழ்.!

ஆந்திர மாநில சட்டசபையில் நிதியமைச்சர் திருக்குறளை கூறி தனது உரையை தொடங்கியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில நிதியமைச்சர் ராஜேந்திர நாகிரெட்டி அவர்கள் இன்று தனது தனது உரையை தொடங்கியபோது திருக்குறளை கூறி தனது உரையை தொடங்கியுள்ளார். செய்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஒரு திருக்குறளை கூறிய அவர் அதன்பின் சட்டப்பேரவையில் தனது உரையை தொடங்கியுள்ளார். மேலும், திருவள்ளுவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச் சிறந்த கவிஞர் என்றும் அவர் புகழ்ந்துள்ளார். தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் … Read more

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை.. ஆட்டோக்காரரின் சமயோசிதத்தால் குழந்தையை திருடிய தம்பதியை மடக்கி பிடித்த ஊழியர்கள்.!

காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை ஆட்டோக்காரர் ஒருவரின் சமயோசித செயல்பாட்டால் மீட்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுஜாதா என்பவருக்கு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 3 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. காலை குளியலறை சென்ற சுஜாதா, திரும்பி வந்து பார்க்கும்போது குழந்தை மாயமாகி இருந்தது. அவர் கத்திக் கூச்சலிடவே, மருத்துவமனையின் ஊழியர்கள் குழந்தையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த சுரேஷ் என்ற ஆட்டோக்காரர், சற்று முன்புதான் கட்டைப்பையில் … Read more

தமிழகத்தில் இன்று 112 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 42 பேர்: 327 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 112 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,51,710. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,12,226. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 86,07,248 பேர் வந்துள்ளனர். சென்னையில் 42 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட … Read more

நெட்பிளிக்ஸில் என்ன படம் பார்க்கலாம்? – சர்ச்சையை ஏற்படுத்திய கார்த்தி சிதம்பரம்

5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் டிவிட்டர் பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநில முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவைத் தந்துள்ளது. பஞ்சாபில் ஆட்சியை இழந்துள்ளது அக்கட்சி. உத்தராகண்ட் மற்றும் கோவாவிலும் கணிசமான வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் சோர்வுற்றிருக்கும் நிலையில், அந்த கட்சியின் எம்.பி. கார்த்தி … Read more

தேர்தல் அரசியல் மறதியை தவிர்க்க காங்கிரசுக்கு புதிய தலைமை தேவை

ராகுல் மற்றும் பிரியங்கா காந்திகள் முன்னிலை வகித்து, ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கினர். ஆனால், காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்போது யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, தங்கள் தலைமையின் முறையான மற்றும் முறைசாரா பதவிகளை காலி செய்ய பரிசீலிக்க வேண்டும். ராகுல் மற்றும் பிரியங்கா காந்திகள் முன்னிலை வகித்து, ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கினர். ஆனால், காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் தெளிவிலாமல் … Read more

பெண்கள் பொருளாதாரத்தில்.. அதிகாரம் பெறுவது அவசியம்- மகளிர் தின விழாவில் தமிழிசை.! 

சென்னையில் இன்று பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.  இந்த விழாவில் தலைமை விருந்தினராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், ” பெண்கள் அனைவரும் தங்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை வெளிப்படுத்தவே முடியாத நிலை இருக்கிறது.  இதற்கு காரணம் பெண்கள் மற்றவர்களை சார்ந்து இருப்பது தான். பெண்கள் பொருளாதார ரீதியாக அதிகாரம் பெறுவது மிக … Read more

சேலத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 சவரன் தங்க செயின் பறித்த மர்ம நபர்கள்.!

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 சவரன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மூங்கில் பாடி தெருவை சேர்ந்த பத்மாவதி என்ற மூதாட்டி, அப்பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டி அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறித்து தப்பிச்சென்றனர். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், பத்மாவதி அளித்த புகாரின் … Read more

’ஏர் இந்தியா’வை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்

சென்னை: ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ஏர் இந்தியா ஊழியர்கள் தொழிற்சங்கமான ஏர் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடாவின் டாலேஸ் நிறுவனத்துக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக கடந்த … Read more