தமிழகத்தில் சதவித மகளிரிடம் வங்கிக் கணக்கு இருக்கிறது? – மலைக்க வைக்கும் புள்ளி விவரம்

வங்கிக் கணக்கு வைத்துள்ள மகளிர் எண்ணிக்கையில் 92 சதவிகிதத்துடன் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை வகிக்கிறது. நாடு முழுவதும் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட, வங்கிக் கணக்கு வைத்துள்ள மகளிர் குறித்த அறிக்கையை தேசிய குடும்ப நல ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் உள்ள பெண்களில் 93 சதவிகிதம் பேர் வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. புதுச்சேரி தவிர்த்த பெரிய மாநிலங்களில் தமிழகம் 92 சதவிகிதத்துடன் முதலிடம் வகிக்கிறது. அடுத்த இடத்தை 89 சதவிகிதத்துடன் கர்நாடகா … Read more

கண்ணம்மா மீது பாசம் காட்டும் பாரதி… கடும் கோபத்தில் வெண்பா…

Tamil Serial Rating Bharathi Kannamma Update : என்ன கண்ணம்மா பாரதி இல்லாம தனியா வாழ்ந்து காட்டுவேனு சொன்னீங்களே அத்தனையும் நடிப்பா என்று கேட்கும் அளவுக்கு கண்ணம்மா பாரதியின் தயவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் பாரதி கண்ணம்மா தொடக்கத்தில் ஓரளவு வரவேற்பை பெற்ற இந்த சீரியல் கண்ணம்மாவின் நடைபாதை யாத்திரை மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானது அதனைத் தொடர்ந்து பல அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறிய இந்த சீரியல் தற்போது மீண்டும் … Read more

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரபூர்வ இணையதளத்தில் வரைவாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக திருப்பூர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : தமிழ்நாடு மின்சார வாரியம் பணியின் பெயர் : வரைவாளர் கல்வித்தகுதி : திருப்பூர் பணியிடம் : கன்னியாகுமாரி தேர்வு முறை : நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மொத்த … Read more

தருமபுரியில் குடிசை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை மருந்துகள் கொண்ட ஊசிகள் பறிமுதல்.!

தருமபுரி மாவட்டத்தில், குடிசை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மருந்துகள், ஊசிகளை மருந்து கட்டுபாட்டு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வலிநிவாரணத்திற்கு பயன்படுத்தும் ஊசியை போதைக்காக பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின்பேரில், மருந்து கட்டுபாட்டு துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில், கோம்பேரி கிராமத்தை சேர்ந்த வஜ்ரவேல், வலி நிவாரணி மருந்தை போதை ஊசியாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஏலகிரி கிராமத்தை சேர்ந்த முருகேசன் வீட்டில் … Read more

மார்ச் 15-ல் அமமுக 5-ம் ஆண்டு தொடக்க விழா: கட்சி தலைமைக் கழகம் அறிவிப்பு

சென்னை: அமமுகவின் 5-ம் ஆண்டு தொடக்க விழா மார்ச் 15-ம் தேதி நடைபெறவுள்ளதாகவும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கட்சிக் கொடியினை ஏற்றயிருப்பதாகவும், அமமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக மக்களின் பாதுகாப்பு அரணாக, எதற்கும் அஞ்சாத இரும்புப் பெண்மணியாக, ஏழை – எளிய மக்களின் நலம் காத்த ஏந்தலாக திகழ்ந்த ஜெயலலிதாவின் திருவுருவத்தை கொடியில் தாங்கியும், கொள்கைகளை … Read more

ஒன்றுபட்டு இருந்தால் தான் பாஜகவை வீழ்த்த முடியும்! – வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 10-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘பாஜகவின் தொடர் வெற்றி… காங்கிரசின் தொடர் தோல்வி… உணர்த்துவது என்ன?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் … Read more

நீங்க கண்டிப்பா டிரை பண்ண வேண்டிய அற்புதமான அரிசி ஹேக்ஸ் இங்கே!

மிகவும் பிரபலமான தானியங்களில் ஒன்றான அரிசியை பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில சுவாரஸ்யமான அரிசி ஹேக்குகள் இங்கே உள்ளன. வாசனை நீங்க ஒரு கிண்ண அரிசியை ஃபிரிட்ஜில் அல்லது உங்கள் சமையலறை அலமாரிகளில் வைக்கவும். இது துர்நாற்றத்தை உறிஞ்சிவிடும். மசாஜ் செய்வதற்கு sports injury சூடான, சமைத்த அரிசியை மஸ்லின் துணியில் கட்டி, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். இது அதிசயங்களைச் செய்கிறது. சீக்கிரம் சமைக்க பழுப்பு அரிசி சமைக்க அதிக நேரம் எடுக்கும். … Read more

மக்கள் ஆதரவு மக்கள் பக்கம் இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது – குஷ்பு டிவிட்டர் பதிவு..!

மக்கள் ஆதரவு மக்கள் பக்கம் இருப்பதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன என குஷ்பூ தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநில தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், பஞ்சாப்பை தவிர மற்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் குறித்து நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், பிரதமரின் திட்டத்தை அடிமட்ட மக்கள் வரை … Read more

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஜெயக்குமார் மீது பதிவு செய்யப்பட்ட நில அபகரிப்பு, திமுக பிரமுகரை தாக்கியது, விதிகளை மீறி போராட்டம் நடத்தியது என மூன்று வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால் அவர் விரைவில் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயக்குமார், ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்த நிலையில், திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் இரண்டு வாரத்திற்கு கையெழுத்து போட வேண்டும் என்ற … Read more

மேகதாது அணை விவகாரம் | மார்ச் 15-ல் மத்திய அரசு அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம்: வேல்முருகன்

சென்னை: நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழக மக்களின் இயற்கை உரிமை பறிக்க முயற்சிக்கும், கர்நாடக மற்றும் மத்திய அரசுகளை கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு 15ம் தேதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சனையான காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசும், கர்நாடக அரசும் தொடர்ந்து புறக்கணித்து … Read more