சிறையில் லஞ்ச புகார் – சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் வழங்கியது பெங்களூர் நீதிமன்றம்

சிறையில் சொகுசு வசதிகள் செய்துதர லஞ்சம் தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசி உள்ளிட்ட 4 பேருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். தற்போது அவர்கள் 3 பேரும் விடுதலையாகி விட்டனர். இதற்கிடையில், சிறைவாசம் அனுபவித்தபோது சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க பரப்பனஅக்ரஹாரா சிறை அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு … Read more

கோரக்பூர் மடம் to லக்னோ: யோகி விஸ்வரூபம் எடுத்தது எப்படி?

Yogi Adityanath Tamil News: உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 403 இடங்களில் 274 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 1985க்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் ஒரு கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது இதுவே முதல்முறை ஆகும். அந்த வகையில் தனது ஐந்தாண்டு பதவிக் காலத்திற்குப் பிறகு மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரும் முதல் முதல்வராக யோகி ஆதித்யநாத் வரலாறு படைக்க உள்ளார். கோரக்பூர் தொகுதியில் … Read more

நீதிமன்றத்தில் ஆஜரான சசிகலா மற்றும் இளவரசி.. நீதிபதி அதிரடி உத்தரவு.!!

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் தண்டனை முடிந்து 2021 ஜனவரி மாதம் விடுதலையானார். சிறையில் இருக்கும்போது சசிகலாவிற்கு சொகுசு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு சிறைத்துறை அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார்.  இதனைத்தொடர்ந்து, ஆழ்வார்பேட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா தொடர்ந்த வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் … Read more

சிறையில் சொகுசு வசதிக்காக, லஞ்சம் கொடுத்த வழக்கில் வி.கே.சசிகலாவுக்கு முன்ஜாமீன் !

சிறையில் சொகுசுக்காக ரூ.2 கோடி லஞ்சம் என வழக்கு பெங்களூரு சிறையில் சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் வி.கே.சசிகலாவுக்கு முன்ஜாமீன் பெங்களூர் 24ஆவது பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் இன்று ஆஜராகினர் சிறையில் சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கு, நீதிபதி லட்சுமி நாராயண் பட் முன்பு விசாரணை இன்றைய விசாரணைக்கு சசிகலா, இளவரசி, சிறை அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் சசிகலா, இளவரசி … Read more

'அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள்; மறந்துவிடாதீர்': முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என்றும், அரசு ஒரு ரூபாய் செலவு செய்தால், அந்த ஒரு ரூபாய் சிந்தாமல், சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கான மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கான 3 … Read more

விஜய் பெயரை சூர்யா தவிர்த்தது சரியா? வீடியோ சர்ச்சை!

சூர்யா, தென்னிந்திய சினிமா துறையில் வெர்சட்டைல் நடிகர்களில் ஒருவர், அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது. மேலும், சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய இரண்டு படங்களும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. அந்தவகையில்,  இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ … Read more

மது குடிக்க பணம் தராததால் மாமியாருடன் சண்டை! வாலிபரை கைது செய்த காவல்துறையினர்.!

சிகரெட்டால் மாமியாருக்கு சூடு வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி தேவி தம்பதியரின் மகள் பவதாரணி. கார்த்திக் என்பவரை 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வய்தில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் கார்த்திக் தனது மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த கார்த்திக் மாமியாருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.  இந்நிலையில் கர்த்திக் மது குடிக்க … Read more

சரக்கு வண்டிகளில் செல்லும் மலைவாழ் மக்களிடம் எஸ்.ஐ ஒருவர் பணம் கேட்டு வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மலை அடிவாரத்தில் பணியில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மினி சரக்கு வண்டிகளில் பயணம் செய்த மலைவாழ் மக்களிடம் வண்டிக்கு 100 ரூபாய் தரும்படி கேட்டு வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூகவலைத்தலங்களில் பரவி வருகிறது. கொல்லிமலை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பழனிசாமி மீது, ஏற்கனவே மலைவாழ் மக்களிடம் வசூல் வேட்டை நடத்தியதாக புகார் எழுந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவர் அடிவாரத்தில் உள்ள சோதனைச் … Read more

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காவலர்கள் குடும்பத்தினருக்கு வழிகாட்ட தலைமைக் காவலர் லீலாஸ்ரீ நியமனம்

சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காவலர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு உதவிகள், ஆலோசனைகள் வழங்கி வழிகாட்ட பெண் தலைமைக் காவலர் லீலா நியமிக்கப்பட்டுள்ளார். பணி காரணமாக காவல் துறையினர் சரியான நேரத்துக்கு சாப்பிட முடியாத நிலை மற்றும் உடல்நலனை கவனித்துக் கொள்ள முடியாத சூழல் உள்ளது. இதன் விளைவாக, அவர்கள் பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர். உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதற்கிடையில், சமீபகாலமாக காவல் துறையினர்மற்றும் அவர்களது குடும்பத்தினர் புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அவர்களுக்காக முதல்முறையாக புற்றுநோய்க்கான இலவச மருத்துவ … Read more

“மேலிட ஆணைக்காக காத்திருக்காமல் நடவடிக்கை எடுங்க”- காவல்துறை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்

“சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் அமைதியை நிலைநாட்ட, மேலிடத்தில் இருந்து ஆணை வரவேண்டும் என காத்திருக்காமல், காவல் கண்காணிப்பாளர்களே சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறைக்கு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் முதல் கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புதிய முதலீடுகள் வருவதற்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கும் சட்டம் ஒழுங்கு முக்கியம். மதநல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடிய … Read more