ஐஸ் வாட்டர், நோ உப்பு… ஒரு வாரம் வரை இட்லி மாவு புளிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க!

Tamil Lifestyle Update : இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் காலை உணவாக ருசிப்பது இட்லி. இந்தியாவின் பாரம்பரிய உணவு பொருட்களில் ஒன்றான இட்லி மருத்துவ குணங்களை நிறைந்தது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக உள்ளது. ஆனால் இட்லி சமைக்கும்போது கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. இட்லி சமைக்கும்போது அது சாப்ட்டாக இருக்க வேண்டும். மாறாக கடினமாகவோ அல்லது பாதி மாவாகவே இருந்தால் இட்லி மீதுளள ஆர்வமே … Read more

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தொடக்கபள்ளி ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ..!

தொடக்க பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கொட்டகுடி கிராமத்தில்  அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் முத்தமிழ்செல்வன் என்பவர் ஐந்தாண்டுகளாக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவிகளின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதனை அடுத்து, … Read more

சாதி, மத மோதல்களுக்கு தொடக்க புள்ளி சமூக வலைதளங்கள் தான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சாதி மத மோதல்கள், உள்நாட்டு பாதுகாப்பு இடையூறுக்கு தொடக்க புள்ளியாக இருப்பது சமூக வலைதளங்கள் தான் என குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதில் நிகழும் குற்றங்களை தடுப்பது காவல்துறையின் பெரிய பணியாக இருக்கப்போவதாக தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் 3 நாள் மாநாட்டை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர், சட்டம் ஒழுங்கு விஷயத்தில் சமரசம் செய்ய மாட்டேன் என்றும் மக்களை பாதிக்கும் செயலில் ஈடுபடுபவோரை ஒடுக்குவதில் காவல்துறை பாரபட்சம் … Read more

மார்ச் 10: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,598 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

“முதல்வர் ஸ்டாலின் விரைவில் பாஜகவோடு இணக்கமாக இருப்பார் என நம்புகிறேன்” – அண்ணாமலை பேட்டி

தமிழகத்தில் பாஜக ஆட்சியமைப்பது 2026ம் ஆண்டு வருமா, 2024ல் வருமா என்பது தெரியவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், “தமிழக முதலமைச்சர் மத்திய அரசுடன் ஏட்டிக்கு போட்டியாக செயல்படாமல், பாஜக வுடன் இணக்கமாக செயல்பட வேண்டும். விரைவில் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றும் அண்ணாமலை தெரிவித்தார். 5 மாநில பாஜக தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை … Read more

தயாளு அம்மாள் அப்பல்லோவில் அனுமதி

Tamilnadu News Update : முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தாயாளு அம்மாள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியான தாயாளு அம்மாள் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக உல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதி இறப்பதற்கு முன்பாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கூட தாயாளு அம்மாள் வீல்சேரில்தான் வந்தார். மேலும் தனது உடல்நிலை பாதிப்பு காரணமாக பொதுநிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்த … Read more

ஆடுதுறை பேரூராட்சி : சிக்கலில் சிக்கிய தேர்தல் அலுவலர் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

 தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 இடங்களில் பாமக 4 இடங்களிளும், திமுக 4 இடங்களிளும், அதிமுக 2 இடங்களிளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2, மதிமுக 1,  சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பேரூராட்சி தலைவராக வேண்டுமெனில் 8 பேரின் ஆதரவு தேவை. பாமக சார்பில் வெற்றி பெற்றுள்ள வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலினும், மதிமுக சார்பில் ஒரு வேட்பாளரும் களமிறங்கினர்.  இதில், பாமகவின் ம.க.ஸ்டாலின் அவர்களுக்கு … Read more

தமிழகத்திலும் பா.ஜ.க. விரைவில் ஆட்சியமைக்கும் -அண்ணாமலை சூளுரை

உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்துள்ள நிலையில், தமிழகத்திலும் பா.ஜ.க. விரைவில் ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை சூளுரைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு மாற்று கட்சி இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளது என்றார். முன்னதாக, தியாகராய நகரிலுள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் அண்ணாமலை உள்ளிட்ட அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். Source link

தமிழகத்தில் இன்று 129 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 44 பேர்: 354 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 129 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,51,598. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,11,899. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 86,07,248 பேர் வந்துள்ளனர். சென்னையில் 44 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட … Read more

ஸ்டாண்ட்அப் காமெடியன் டு பஞ்சாபின் அடுத்த முதல்வர்! பகவந்த் சிங் மானின் பயணம்!

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ஜனவரி 19ம் தேதி ஆம் ஆத்மி கட்சி அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. போன் மூலம் எடுக்கப்பட்ட சர்வேயில் 2.15 மில்லியன் பேர் பதிலளித்ததாகவும் அதில் 93% அதிகமான வாக்குகள் பகவந்த் சிங் மானுக்கு கிடைத்தது என்று ஆம் ஆத்மி கூறியது. அவர் தனது கட்சி ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்ற வேட்கையை “உண்மையான பஞ்சாபை மீட்பதற்கான போர்” என்று ஷாஹீத் பகத்சிங் பெயரில் சத்தியம் செய்து, … Read more