வாஷ்-அவுட் ஆகிய காங்கிரஸ்: ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் காங்கிரஸ் ஆளும் மாநில எண்ணிக்கை?! 

ஐந்து மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் படுதோல்வியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோல் மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. மொத்தமாக பார்த்தால் நடைபெற்ற அந்த 5 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி 5 மாநிலங்களிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.  ஒட்டுமொத்தமாக … Read more

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் சென்டர் மீடியனில் மோதி விபத்து.! திமுக எம்.பி-யின் மகன் சம்பவ இடத்திலேயே பலி

விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோவின் மகன் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி இளங்கோவின் மகன் ராகேஷ், தனது நண்பர் வேதவிகாஷூடன் மகேந்திரா தார் காரில் புதுச்சேரிநோக்கி சென்றுக் கொண்டிருந்துள்ளார். காரை ஓட்டிச் சென்ற ராகேஷ் கீழ்புத்துப்பட்டு அருகே சென்ற போது, சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்ததால், அதன் மீது … Read more

ஒரு நெல் மூட்டைக்கு ரூ.40 வரை லஞ்சம்?- தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 313 கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்

தஞ்சாவூர்: நெல் கொள்முதலில் ஏற்படும் முறைகேட்டை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொரூள் வாணிப கழகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த கண்காணிப்பாளர் நிலையில் உள்ள (கொள்முதல் பணியாளர்கள்) 313 பேர் ஒரே நாளில் பணியிடமாற்றம் செய்து மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை தமிழக அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து, அந்த நெல்லை மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் அரவை ஆலைக்கு … Read more

உயிரின் மதிப்பை உணர்ந்த பெண் தலைமை காவலர் – குவியும் பாராட்டுக்கு என்ன காரணம்?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறந்த நபரின் உடலை எடுத்துச் செல்ல உதவிய பெண் தலைமை காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பெண்கள் அனைத்து துறையிலும் சாதித்து வரக்கூடிய நிலையில், தமிழக காவல் துறையிலும் சாதித்து வருகின்றனர். தமிழக காவல்துறையில் 21 சதவீதம் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய நுழைவு வாயில் அருகில் அடையாளம் தெரியாத நபர் மயங்கி கிடப்பதாக கடந்த 7-ம்தேதி காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் வந்தது. … Read more

பக்கா கமர்ஷியல்… சமூக கருத்துள்ள படம்… திரையரங்குகளை தெறிக்க விடும் ‘எதற்கும் துணிந்தவன்’

Etharkum thuninthavan review in tamil: தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடித்துள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் இன்று முதல் (மார்ச் மாதம் 10-ந்தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில், நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்தியராஜ், சூரி, புகழ், சரண்யா … Read more

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது என்று தெரிவிக்கபட்டுள்ளது. மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான … Read more

சருகுவலையபட்டி கிராமத்தில் உற்சாகத்துடன் நடைபெற்ற பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சருகுவலையபட்டி கிராமத்தில் பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் முன்னெடுக்கப்பட்டது. சருகுவலயபட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், பூத கருப்பு கோயிலுக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான கம்பளியான் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் கண்மாயில் இறங்கி உற்சாகமாக மீன் பிடித்தனர். கட்லா, ரோகு, சிலேபி உள்ளிட்ட ஏராளமான மீன் … Read more

இந்தோனேசியா, சீஷெல்ஸ்தீவில் குமரி மீனவர்கள் உட்பட 41 பேர் சிறைபிடிப்பு: அத்துமீறிய இலங்கை மீனவர்கள் கைது

நாகர்கோவில் / தூத்துக்குடி: ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற குமரி மீனவர்கள் உட்பட 41 பேர் இந்தோனேசியா மற்றும் சீஷெல்ஸ் தீவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த மரியா ஜாசிந்தாஸ் (34), இம்மானுவேல் (29), முத்தப்பன் (48), சிஜின் (29), பிரவீன் (19), லிபின் (34), தோமன் (24), ஜாண் போஸ்கோ (48) ஆகிய 8 மீனவர்கள், அந்தமானைச் சேர்ந்த சுமதி பெய்டியா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள், அந்தமான் தீவில் … Read more

புதுச்சேரி: திமுக எம்பி. என்.ஆர் இளங்கோ மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

புதுச்சேரியை அடுத்த கீழ்புத்துபட்டு அருகே நடைபெற்ற சாலை விபத்தில் திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோவன் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னையை சேர்ந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ அவர்களின் மகன் ராகேஷ். இவர், பணி நிமித்தமாக அவரது காரில் தனது நண்பருடன் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது புதுச்சேரியை அடுத்த கீழ்புத்துபட்டு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கார் சாலையின் நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் … Read more