தொழிலாளர் நலத் துறை அமைச்சர் முன்னிலையில் 12 தொழில் பிரிவு திறன் கவுன்சில்களுடன்: திறன் மேம்பாட்டுக் கழகம் ஒப்பந்தம்

சென்னை: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில், 12 வகையான தொழில் பிரிவு திறன் கவுன்சில்களுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், ஆயத்த ஆடை மற்றும் வீட்டு அலங்காரம், அழகு மற்றும் நலம், வீட்டுப் பணியாளர்கள், மின்னணுவியல் மற்றும் வன்பொருள், உணவு பதனிடுதல், நகைகள் மற்றும் கற்கள், பசுமைப் பணிகள், தோல் பதனிடுதல், … Read more

ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை: வீரத்தை நிரூபித்த நாய் – நடந்தது என்ன?

இருளில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டிய நாய். கோபமடைந்த யானை பிளிறியதால் மக்கள் வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். கோடை காலம் துவங்கி விட்ட நிலையில், வனத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தின், மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வனத்தினுள் ஏற்பட்டு வரும் வறட்சி காரணமாக காட்டை விட்டு வெளியேறும் யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் நேற்றிரவு வனத்தை … Read more

யூ டியூப் வீடியோ ஆபாசம்: தடா ரஹீம் மீது போலீஸில் ஜீவஜோதி புகார்

யூடியூப் வீடியோவில் தன்னைப்பற்றி அவதூரகவும் உண்மைக்கு புறம்பாகவும் பேசிய தடா ரஹீம் மீது நடவடிககை எடுக்க வேண்டும் என்று கூறி ஜீவஜோதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். தஞ்சாவூர் மாட்டம் மேற்கு விரிவாக்கம் எல்.ஐ.சி.காலணியை சேர்ந்த தண்டபாணி என்பரின் மனைவி ஜீவஜோதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், என்னுடைய கணவர் பிரான்சிஸ் சாந்தகுமாரை கடத்திச்சென்று கொடைக்கானலில் வைத்து கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட வழ்க்கில் தமிழக காவல்துறையினர் துரிதமாக செயல்ட்டு குற்றவாளியா சரவணபவன் உரிமையாளர் … Read more

திமுக எம்.பி.யின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு.! சோகத்தில் திமுகவினர்.!!

மாநிலங்களவை திமுக எம்.பி., என்.ஆர்.இளங்கோவின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.  என் ஆர் இளங்கோவன்  மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவர் திமுக சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் மாநிலங்களவைக்கு தமிழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ். இவர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விழுப்புரம் கோட்டகுப்பம் அருகே என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் ஓட்டி வந்த கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ராகேஷ் உயிரிழந்துள்ளார். Source link

முதிய தம்பதியர் கைக்கடிகாரம் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு : முதியவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்

கோயம்புத்தூர் அருகே கைக்கடிகார விற்பனை கடையில் கண்ணிமைக்கும் நேரத்தில் கைக்கடிகாரத்தை திருடிச் சென்ற முதிய தம்பதியர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகே செல்போன் உதிரிபாகங்களுடன் கைக்கடிகாரங்கள் கூடிய கடை வைத்திருப்பவர் மலைக்கொழுந்து. இவர் கடை வாசலில் நின்றிருந்த முதியவர் ஒருவர், கைக்கடிகாரத்தை எடுத்து மறைத்து வைத்துள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானது. Source link

பேரிடர் காலங்களில் மாணவர்கள் கல்வி பயில பாடங்களின் காணொலிகள் அடங்கிய கல்விச் செயலி உருவாக்கம்: ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம்

சென்னை: பேரிடர் காலங்களில் மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ஏதுவாக, பள்ளிபாடங்களின் காணொலிகள், வினா வங்கித் தொகுப்புகள் அடங்கிய சிறப்பு கல்விச் செயலியை பள்ளிக்கல்வித் துறை ஜூன் மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 52.75 லட்சம் மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்தும் பணியில் 2.25 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். இதற்கிடையே, கரோனா பரவல் காலகட்டங்களில் அரசுப் பள்ளிகள் முழுமையாக செயல்பட முடியாத நிலை நிலவியது. … Read more

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு: நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூடங்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் சார்பில் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் பூமிக்கு அடியில் 10 முதல் 15 அடி ஆழத்தில் அணுக்கழிவை சேமிக்கும் மையம் அமைக்க அகழாய்வு பணி நடந்து வருவதாகவும் இதனால் அணு கதிர்வீச்சு ஏற்பட்டு மனித குலத்துக்கும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என்றும் … Read more

சுகருக்கு டாப் தீர்வு வெந்தயம்… தினமும் 25 கிராம் இப்படி பயன்படுத்துங்க!

Tamil Lifestyle Update : இன்றைய தலைமுறையினர் பொதுவாக சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது நீரிழிவு நோய். உடலில் சர்க்கரையின் சமநிலை தவறும்போது நீரிழிவு நோய் தாக்கம் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த எத்தனையோ மருத்துவ முறைகள் இருந்தாலும் இயற்கை பொருட்கள் அதிலும் குறிப்பாக வீட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை வைத்து தீர்வு காணலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரியவில்லை. பொதுவாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டு சமையல் அறையிலும் காண்ப்படும் முக்கிய சமையல் மசாலா பொருள் வெந்தயம். உணவிற்கு … Read more

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு.!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் பங்கேற்பு மூன்று நாட்கள் மாநாடு இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்குகிறது. மார்ச் 10 (இன்று),11 (நாளை),12 (நாளை மறுநாள்) ஆகிய மூன்று நாட்களில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தமிழக அரசு கடந்த 10 மாதங்களில் புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.  ஆளுநர் உரை, முதலமைச்சரின் செய்தி வெளியிடுகள், சட்டமன்றத்தில் … Read more

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கும் பாமக எதிர்ப்பு ; நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸ் காண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சங்கம் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்பு கிளம்பியதால்  நடிகர் சூர்யாவின் வீட்டில் ஏற்கனவே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Source link