வேலூர்: நடந்துசென்றபோது திடீரென கீழேவிழுந்து இறந்த மாணவன் – சதியா என போலீஸ் விசாரணை
வேலூர் மாவட்டத்தில் நடந்துசென்று கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் மங்களபுரத்திலுள்ள மதர் தெரசா கல்லூரியில் விடுதியில் தங்கி B, SC பிசியோதெரபி முதலாமாண்டு படித்து வருகிறார் கோகுல்ராஜ். 19 வயதான இவர் இன்று மாலை 05:40 மணியளவில் கல்லூரி முடிந்து மைதானத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று கீழே விழுந்துள்ளார். பின்னால் நடந்து வந்த B. Pharm மூன்றாம் ஆண்டு மாணவர் ராஜேஷ்வரன் மற்றும் சிலரும் கீழே விழுந்த கோகுல்ராஜை உடனடியாக மீட்டு, … Read more