அண்ணா பல்கலை. பாடத் திட்டம் விரைவில் மாற்றம்: உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டம் நவீனத் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றி வடிவமைக்கப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி கூறினார். தேசிய அறிவியல் தொழில்நுட்பக் குழுமம், மாநில உயர்கல்வி மன்றம் சார்பில், தேசிய கணிதமற்றும் அறிவியல் தினத்தை முன்னிட்டு 2 நாள் சிறப்புக் கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் நேற்று தொடங்கியது. தமிழக உயர்கல்வித் துறைஅமைச்சர் கே.பொன்முடி கருத்தரங்கைத் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போதைய காலகட்டத்தில் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப … Read more

"பிரதமர் ஆசையுடன் மோடியை எதிர்க்கிறார் ஸ்டாலின்"- அண்ணாமலை

‘பிரதமர் ஆசையுடன் கும்பலை சேர்த்துக் கொண்டு மோடியை எதிர்க்கிறார் ஸ்டாலின்’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குமரி மாவட்டம் மண்டைக்காட்டில் பேசினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைகாடு பகவதி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்றுவரும் மாசி கொடை விழாவின் முக்கிய நாளான ஒடுக்கு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து ஹைத்தவ ஹிந்து சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற சமய மாநாடு நிகழ்ச்சியில் கலந்து … Read more

சீனியில் எறும்பு மொய்க்குதா? ஃப்ரிட்ஜில் மாவு பொங்குதா? சிம்பிள் ஹேக்ஸ் தெரிஞ்சுக்கோங்க

Kitchen Hacks in tamil: நமது அன்றாட உணவுகளை தயார் செய்யும் இடமான சமையலறையை சுத்தமாக வைத்திருக்க நாம் பல கிட்சன் ஹேக்ஸ்களை பயன்படுத்தி வருவோம். ஆனால் சில குறிப்புகள் சமையல் வேலைகளை மிகவும் எளிதாக்கும். அப்படியான சில குறிப்புகள் அல்லது கிட்சன் ஹேக்ஸ்கள் குறித்து இங்கு பார்க்கலாம். சர்க்கரை டப்பாவில் எறும்பு மொய்க்காமல் இருக்க நமது சமையலறையில் ‘சர்க்கரை’ முக்கிய இடத்தை பிடிக்கும் பொருள். ஆனால், இவை சேர்த்து வைக்கப்பட்டுக்கு உள்ள டப்பாவில் எறும்புகள் அடிக்கடி மொய்ப்பதுண்டு. … Read more

திருச்செந்தூர் முருகன் கோவில் இன்று முதல் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து.!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிரமமின்றி பக்தர்கள் தரிசனம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்து அறநிலையத்துறை ஆணையர் சில நிபந்தனைகளுடன் கூடிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த வகையில் கோவிலில் ஏற்கனவே இருந்து வந்த ரூ. 250 சிறப்பு தரிசன கட்டணம் மற்றும் ரூ.20 கட்டணம் தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது. ரூ.100 கட்டணமும் மற்றும் பொது தரிசனம் மட்டுமே … Read more

தமிழகத்தில் 6-9 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் தேர்வு..!

6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டு மே மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்றும் அடுத்த ஆண்டில் இருந்து வழக்கம் போல ஏப்ரலிலேயே தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபின் பேட்டியளித்த அவர், அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில் அதற்கேற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், அரசுப் … Read more

பெண்கள், குழந்தைகளுக்காக பணியாற்றிய கிரிஜா குமார்பாபுவுக்கு 2022-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருது: தங்கப் பதக்கம், ரூ.1 லட்சத்துக்கான காசோலையை ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகப் பணியாற்றிய கிரிஜா குமார்பாபுவுக்கு இந்த ஆண்டுக்கான அவ்வையார் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெண்களுக்கான சேவையில் சிறந்து விளங்கும் மகளிரை கவுரவிக்கும் வகையில், சமூக நலத் துறை மூலம் அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் அதிகாரம், மத நல்லிணக்கம், மொழி, கலை, அறிவியல்,ஊடகவியல், நிர்வாகம் ஆகியதுறைகளில் சிறந்து விளங்கியதுடன், சேவை மனப்பான்மையோடு தொண்டாற்றியவர்களைப் பாராட்டி8 கிராம் தங்கப் … Read more

திருமணத்திற்கு தயாரான சீரியல் ஜோடி : வலைதளத்தில் வித்தியாசமான பதிவு

Idhiyathai Thirudathe Serial Update : சமீப ஆண்டுகளாக திரைப்படங்களை காட்டிலும் மக்கள் மத்தியில் சீரியல் தொடர்பான பேச்சுக்கள் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் கொரோனா ஊரடங்கு என்று சொல்லாம். தற்போது கொரோனா தொற்று குறைந்து இயல்பநிலைக்கு திரும்பினாலும், சீரியல் மீதான மோகம் மக்கள் மத்தியில் அப்படியேதான் இருக்கிறது. இதற்காக தொலைக்காட்சிகளும், அவ்வப்போது புதிய சீரியலையும் களமிறக்கி வருகினறனர். இதனால் சீரியல்கள் மக்களின் இன்றியமையாத பொழுதுபோக்காக மாறியுள்ள நிலையில், தினசரி எபிசோடுகளும் பரபரப்பை ஏற்படுத்த தவறுவதில்லை. … Read more

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு..!

கணவன் மீது பொய்வழக்கு போடப்படுகிறது என பெண் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். மதுரை மேலபனங்காடியை சேர்ந்தவர் குமார் . இவரது மனைவி மகேஸ்வரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் என் கணவர் மீது திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தை போலீசார் அடிக்கடி பொய் வழக்கு போட்டு துன்புறுத்தி வருகின்றனர் தெரிவித்தார். பொய்வழக்கில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை … Read more