தமிழகத்தில் இன்று 151 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 51 பேர்: 418 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 151 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,51,322. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,518 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,11,158. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் 51 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

"மேகதாதுவில் ஒரு செங்கல்கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்" – துரைமுருகன்

மேகதாதுவில் ஒரு செங்கல்கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என துரைமுருகன் கூறியுள்ளார்.  மேகதாது விவகாரத்தில் தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது பற்றி நிலைமைக்கேற்ப பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாதுவில் அணை கட்டுவது என்பது தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை தடுக்கும் முயற்சி என்று கூறினார். மேலும், கர்நாடக அரசின் இந்த முயற்சி தமிழக விவசாயிகளின் நலனை பெரிதும் பாதிக்கும் எனவும், கர்நாடக அரசின் இந்த முயற்சி நடுவர் மன்றம் மற்றும் … Read more

துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க… இந்த ரகசியம் இதுவரை தெரியாமப் போச்சே!

வளர்ந்து வரும் விஞ்ஞான காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைக்கு செல்வது அவர்களுக்கு இணையாக அனைத்து பணிகளையம் மேற்கொள்வது என சாதித்து வருகின்றனா. ஆனாலும் வீட்டு வேலைகள் மட்டும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது போன்று அந்த வேலைகளில் ஆண்கள் தலையிடுவதில்லை. இதனால் வேலைக்கு செல்லும் பெண்களின் நேரம் வீட்டு வேலைகளிலேயே பாதி கழிந்துவிடுகிறது. ஆனால் இந்த சில புத்திசாலிதனமாக ஐடியாக்கள் மூலம் பெண்கள் தங்கள் நேரத்தை அதிமாக மிஞ்சப்படுத்தலாம். ஐடியா -1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை … Read more

நீண்ட நேரம் செல்போனில் பேசிய கணவன்! மனைவி திட்டியதால் விபரீத முடிவு.!

செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 22 வயதான கிருஷ்ணா என்பவர், சுங்குவார்சத்திரத்தை அடுத்த, சோகண்டி கிராமத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். கிருஷ்ணாவிற்கு சொந்த மாநிலத்தைச் சேர்ந்த பூஜா என்பவருடன் ஓர் ஆண்டிற்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்பும் சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்திலேயே இருந்த பூஜா, ஒரு வாரத்திற்கு முன், சுங்வார் … Read more

2022 – 23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் – சபாநாயகர் அப்பாவு

2022 – 23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆண்டைப் போலவே காகிதமில்லா பட்ஜெட்டாக இம்முறை தாக்கல் செய்யப்படும் என்றும் அன்றைய தினம் அலுவல் ஆய்வு குழு கூடி எத்தனை நாள் கூட்டத்தொடர் நடத்தப்படும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், 2022 – 23ஆம் ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கை வரும் 24ஆம் தேதி … Read more

சர்வதேச மகளிர் தினம்: கண்களைக் கட்டிக் கொண்டு தொடர்ந்து 3மணி நேரம் எழுதி 9 வகுப்பு மாணவி சாதனை

சேலம் : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, உரிமை பெண்களுக்கான சட்டப் பாதுகாப்பை வலியுறுத்தி சேலத்தைச் சேர்ந்த 9 ம் வகுப்பு மாணவி இரண்டு கண்களைக் கட்டிக் கொண்டு தொடர்ந்து 3 மணி நேரம் எழுதி சாதனை படைத்துள்ளார். சேலம், கோர்ட் ரோடு கே.எஸ். நகரைச் சேர்ந்தவர் அருள்முருகன். இவரது மகள் எஃபியா. மணக்காடு, காமராஜர் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், இன்று (மார்ச் 8) … Read more

'குடும்பத் தலைவிகள் பெயரில்தான் நகர்ப்புற மேம்பாட்டு வீடு' – முதல்வர் மு.க.ஸ்டாலின்

குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  திமுக சார்பில் நடைபெறும் மகளிர் தினவிழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது திமுக மகளிரணியின் இணையதளத்தை தொடங்கிவைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ’’உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள். உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஆண்களைவிட பெண்களே அதிகமானோர் கல்விபயில்கின்றனர். பெண்களின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை திமுக கொண்டுவந்தது. அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40%ஆக … Read more

முன்னாள் அமைச்சருடன் சந்திப்பு : சீரியல் நடிகைகளின் மகளிர் தின வாழ்த்துக்கள்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்க நிகராக பெண்களும் தங்களது திறமையை வெளிகாட்டி வருகின்றனர். அதிலும் சில துறைகளில் ஆண்களை விட பெண்களே முன்னணியில் இருந்து வருகின்றனர். இப்படி பெணகளின் வளர்ச்சி அதிகமாகி கொண்டே போனாலும் ஆண்களால் அவர்களுக்கு ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல் இன்னும் குறைந்தபாடில்லை. பெண்கள் எப்போது நடு இரவில் தனியாக நடந்து செல்கிறார்களே அப்போதூன் இந்தியாவிற்கு முழுமையான சுதந்திரம் என்று மகாத்மா காந்தி … Read more

60 ரூபாய் – வசூலில் திமுக நிர்வாகிகள்.? ஆளுநரை சந்திக்கும் பாஜக.! 

பாஜகவின் விவசாய அணி மணிலா தலைவர் ஜி கே நாகராஜ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல்கொள்முதல் நிலையங்களில் தமிழக அரசின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினாலும், நிர்வாக திறமையின்மையின் காரணத்தினாலும் விவசாயிகளின் இலட்சக்கணக்கான நெல்மூட்டைகள் கடந்த 15 நாட்களாக கேட்பாரின்றி கிடக்கின்றன. ஆங்காங்கே பெய்த மழையால் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் வீணாகும் நிலையில் உள்ளன. மேலும் திமுகவின் நிர்வாகிகள் நெல்கொள்முதல் நிலையங்களை கைப்பற்றி, ஒரு மூட்டைக்கு ரூ.60 என … Read more

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் குடும்பத்தலைவி பெயரில் வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் இனி குடும்பத்தலைவியின் பெயரில் தான் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற மகளிர் தினவிழாவில் பங்கேற்ற முதலமைச்சர், அக்கட்சியின் மகளிரணி இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெண்களின் மேம்பாட்டிற்கு கை கொடுத்துள்ளதாகவும், அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்கான நடவடிக்கை அது என்றும் தெரிவித்தார். மேலும், அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், … Read more