”தமிழக காவல்துறையில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது” – டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு
தமிழக காவல்துறையில் பெண்களின் பங்கு மகத்தானது என்று டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளின் மனைவியர் சங்கத்தினர் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்திருந்த நடமாடும் மருத்துவ முகாமை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டு நடமாடும் மருத்துவ முகாமினை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு … Read more