தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்.!!

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  09.03.2022 முதல் 11.03.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி … Read more

இந்தியாவிலேயே தொழில் சார்ந்த பணிகளில் முதலிடம் தமிழக காவல்துறை – டிஜிபி சைலேந்திரபாபு <!– இந்தியாவிலேயே தொழில் சார்ந்த பணிகளில் முதலிடம் தமிழக காவல… –>

இந்தியாவிலேயே தொழில் சார்ந்த பணிகளில் முதலிடம் வகிப்பது தமிழக காவல்துறை தான் என தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு பெருமிதம் தெரிவித்தார்.  சென்னை எழும்பூரில்  உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். Source link

அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்: சசிகலா உறுதி

சென்னை: அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு, ஏக்கம் நிச்சயம் நிறைவேறும் என்று சசிகலா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, தென் மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். திருச்செந்தூரில் சசிகலாவைச் சந்தித்ததற்காக ஓபிஎஸ்-ஸின் சகோதரர் ராஜா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் மாவட்டங்களுக்கு நான்மேற்கொண்டது ஆன்மிகப் பயணமாக இருந்தாலும், அந்தந்த மாவட்ட மக்கள் எனக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்து, எல்லையற்ற மகிழ்ச்சியில் … Read more

ஈரோடு: ஆட்டுக்கு தீவனம் தேடி காட்டுக்குள் சென்ற முதியவருக்கு நேர்ந்த விபரீதம்

பர்கூர் மலைப்பகுதியில் ஆட்டுக்கு தீவனம் தேடிச் சென்ற முதியவரை கரடி தாக்கியதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சோளகனை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ஈரையன் (55), என்பவர் அங்குள்ள வனப்பகுதிக்குள் ஆடுகளுக்கு தீவனம் சேகரிக்கச் சென்றுள்ளார். பின்னர், வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரைத்தேடி உறவினர்கள் வனப்பகுதிக்குள் சென்றனர். அப்போது அங்கு ஈரையன் தலைப்பகுதி மற்றும் கண்கள் உள்ளிட்ட பகுதிகளில் மிக கடுமையாக கரடியால் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் உயிருக்கு … Read more

யாரும் இதைச் சொல்ல மாட்டாங்க… இளமை ரகசியம் இந்த பப்பாளிதான்!

papaya benefits in tamil: பழங்கள் இயற்கையாகவே இனிப்பு, புத்துணர்ச்சி மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒன்றாக உள்ளது. இது உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு, பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தருகின்றன. மேலும், இந்த அற்புத பழங்கள் நாம் இளமையாக இருக்கவும் உதவுகின்றன. அந்த வகையில், நமது முதுமை செயல்முறை மெதுவாக்க உதவும் பழங்களில் ஒன்றாக பப்பாளி உள்ளது. இது ஒரு சூப்பர்ஃபுட் ஆகவும், வயதான அறிகுறிகளை மெதுவாக்கும் மற்றும் மாற்றியமைக்கும் திறனுக்காகவும் அதிகம் … Read more

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.!!

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.  தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, அதிமுக மற்றும் மாற்றுக் கட்சிகளில் உள்ள பல்வேறு முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக கவுன்சிலராக வெற்றி பெற்ற பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.  இந்நிலையில், தூத்துக்குடி மேற்கு மாவட்டம் அதிமுகவை சேர்ந்த கருங்குளம் ஊராட்சி ஒன்றிய … Read more

தமிழகத்தில் 209 தொகுதிகளில் ரூ.3கோடியில் விளையாட்டு மைதானங்கள் – அமைச்சர் மெய்யநாதன் <!– தமிழகத்தில் 209 தொகுதிகளில் ரூ.3கோடியில் விளையாட்டு மைதான… –>

தமிழகத்தில் 209  தொகுதிகளில் தலா 3 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அவர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.  பின்னர் திருச்செந்தூர் ஜீவாநகர் பகுதியில் உள்ள செந்தில்முருகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  முதற்கட்டமாக மாவட்ட வாரியாக உள் விளையாட்டு அரங்கத்துடன் கூடிய  விளையாட்டு மைதானம் அமைய … Read more

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: கனமழை எச்சரிக்கை விலக்கம்

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்காமல் கடலிலேயே வலுவிழந்ததால், தமிழகத்துக்கான கனமழை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: வங்கக் கடலில் நிலவி வந்தகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்துவிட்டது. இது தற்போது மேலும் வலுகுறைந்து, மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவி வருகிறது. அதனால் தமிழகத்துக்கு ஏற்கெனவே … Read more

பி.எஃப் அக்கவுண்ட் இருந்தா சந்தோஷப் படுங்க… கூடுதல் வட்டி வழங்க ரெடியாகும் EPFO!

EPF meet: FY22 rate may be higher than return on its own investments: 2021-22 நிதியாண்டுக்கான EPFO சந்தாதாரர்களுக்கான வட்டி விகிதத்தை முடிவு செய்வதற்காக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கூட்டம் மார்ச் 11-12 தேதிகளில் கவுகாத்தியில் நடைபெறுகிறது. EPFO இன் மத்திய அறங்காவலர் குழு (CBT) கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8.5 சதவீத வட்டி விகிதத்தை முந்தைய நிதியாண்டான 2020-21க்கு வழங்குவதற்கான பரிந்துரையை இறுதி செய்தது, இந்த வட்டி … Read more