பாசமாக பழகுவது போல் நடித்து தொழிலதிபரை ஏமாற்றி கடத்திய பெண்ணுக்கு வலைவீச்சு <!– பாசமாக பழகுவது போல் நடித்து தொழிலதிபரை ஏமாற்றி கடத்திய பெ… –>
திருச்சியில் பாசமாக பழகுவது போல் நடித்து ரியல் எஸ்டேட் தொழிலதிபரை ஏமாற்றிய பெண் ஒருவர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் கேட்டு அவரை கடத்திச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவளர்ச்சோலையைச் சேர்ந்த ஜோசப் வல்லவராஜ் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில், நண்பருடைய தோப்பையும் பராமரித்து வருகிறார். மனைவியை இழந்த அவருக்கு ஹோட்டலில் வேலை செய்து வந்த ஏற்கனவே திருமணமான சுந்தரி என்ற பெண் அறிமுகமாகி இருக்கிறார். ஒரு கட்டத்தில் ஜோசப் … Read more