மேகேதாட்டு அணை விவகாரம்: திருச்சியில் மார்ச் 14-ல் தினகரன் தலைமையில் அமமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: மேகேதாட்டு அணையைத் தடுத்து நிறுத்த மத்திய – மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமமுக சார்பில் வரும் மார்ச் 14-ம் தேதி திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அமமுக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தின் ஜீவாதாரமாக விளங்கும் காவிரி நதி நீரில் நமக்குரிய பங்கினைத் தராமல் பல்வேறு காலக்கட்டங்களில் கர்நாடகா வஞ்சித்து வருகிறது. அதிலும் திமுக எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் காவிரியிலும் … Read more

ஆந்திர எல்லையில் கரும்புத் தோட்டத்தை துவம்சம் செய்த காட்டு யானைகள்: அச்சத்தில் பொதுமக்கள்

பள்ளிப்பட்டு அருகே மூன்று காட்டு யானைகள் கரும்புத் தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்தன. வனத்துறை மற்றும் காவல்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஈச்சம்பாடி என்ற தமிழக எல்லையின் அருகில்ஆந்திர மாநில வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து மூன்று காட்டு யானைகள் நேற்று மாலை முதல் முகாமிட்டு கரும்புத் தோட்டங்கள் மற்றும் விவசாய தோட்டங்களை சீரழித்து வருகிறது. இந்த காட்டு யானைகளால் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து … Read more

#Breaking || ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை.! 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நட்டு தலைவர்களும் தொலைபேசி மூலமாக சுமார் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் உடனான பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிரதமர் மோடியிடம் விளக்கமளித்துள்ளார். உக்ரைன் நிலவரம் தொடர்பாக ரஷ்ய அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி இந்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் உக்ரைன் அதிபருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் … Read more

உக்ரைனில் இருந்து சொந்த ஊர் திரும்பிய மருத்துவ மாணவரை பெற்றோர் ஆரத்தழுவி வரவேற்பு <!– உக்ரைனில் இருந்து சொந்த ஊர் திரும்பிய மருத்துவ மாணவரை பெற… –>

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய ராமநாதபுரம் மாவட்டம் அழகன் குளத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவரை பெற்றோர் ஆரத்தி எடுத்து ஆரத்தழுவி வரவேற்றனர். 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த முகமது அதீம் என்ற அந்த மாணவர் உக்ரைனில் போர் சூழலுக்கு மத்தியில் சிக்கித்தவித்து வந்தார். இந்நிலையில் தெற்கு உக்ரைனிலிருந்து ருமேனியா வழியாக பிரதமரின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு விமானத்தின் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்ட அவர், அங்கிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் … Read more

மேகேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு விரைவில் நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ”கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் என்பதால் விரைவில் மேகேதாட்டு அணை அடிக்கல் நாட்ட வாய்ப்பு உள்ளது, எனவே முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு, பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணைக்கு அனுமதி வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்த புதுடெல்லி செல்லவிருப்பதாகவும், அதற்கு முன் மேகேதாட்டு சிக்கல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தவிருப்பதாகவும் … Read more

மதுரை: திருமண வீட்டில் தொங்கிய மின் வயரைத் தொட்ட சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

திருமண விழாவிற்காக பொருத்தப்பட்ட அலங்கார மின் விளக்கு மின் வயரை தொட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் – உமாதேவி தம்பதியரின் மகன் ஏழுமலை (12).  இதனிடையே குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அங்கு வாழைமரம் கட்டப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஏழுமலை மின்விளக்கு வயரை கையால் பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி … Read more

ஆஸ்கார் நாயகன் 54 : ஏ.ஆர் ரகுமான் பர்த்டே ஸ்பெஷல் கிளிக்ஸ்!

1/7 Click to share on Twitter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) ஏ.ஆர். ரகுமான், தன் இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால், தன்னுடைய குடும்ப சூழ்நிலைக் காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதன் வருவாயில் இசை கற்க ஆரம்பித்தார் 2/7 Click to share on Twitter (Opens … Read more

தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.!!

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று  தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08.03.2022: தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் … Read more

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை <!– தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோ… –>

ஐந்து பவுனுக்குக் குறைவாக நகைக்கடன் பெற்றவர்களுக்குத் தள்ளுபடி செய்த தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். தள்ளுபடி செய்த தொகையைக் கூட்டுறவு வங்கிகளுக்கும், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும் அரசு இன்னும் வழங்கவில்லை எனச் செய்திகள் வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கூட்டுறவுச் சங்கங்களின் வைப்புநிதியைக் கடன் தள்ளுபடிக்குப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளதாகச் செய்தி வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் வேளாண் கடன் … Read more

பெண்களின் உரிமையைக் காக்க 'திராவிட மாடல் அரசு' துணை நிற்கும்: மகளிர் தின வாழ்த்துடன் முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: “சொற்களால் பெண்களைப் போற்றி, செயல்களால் அவர்களை அடிமைப்படுத்திய பழமைவாத காலம் மிக வேகமாக மாறி வருகிறது. பெண்களது நலனும் உரிமையும் காக்கப்படும். மகளிர் முன்னேற்றத்திற்கு நமது ‘திராவிட மாடல் அரசு’ என்றும் துணை நிற்கும்” என்று மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மார்ச் 8 – மகளிர் தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ”புத்துலக ஆக்கத்திற்கு இன்றியமையாது இருக்கும் மகளிர் அனைவருக்கும் மகளிர் நாள் நல்வாழ்த்துகள். ரத்த பேதம் … Read more