விடிய விடிய உல்லாசம் விடிந்தபின் தப்பியோடிய காதலன்..போலீசார் அதிரடி நடவடிக்கை.!
காதலியுடன் ஊரை விட்டு ஓடிய வாலிபர் ஒருவர், அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அனாதையாக விட்டு விட்டு தப்பித்து சென்றுள்ளார். மதுரை மேலூர் பகுதியில் வசிக்கும் 18 வயதான பெண் ஒருவர், அதே பகுதியில் வசிக்கும் 26 வயதான வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த வாலிபரின் வீட்டில் கடந்த பிப்ரவரி 14 ஆம் … Read more