புதுக்கோட்டையில் குடும்பத்தோடு அம்மனுக்கு பால்குடம் எடுத்த நகராட்சி தலைவர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு நகராட்சி தலைவராக பதவியேற்ற திலகவதி இன்று (மார்ச் 6) பால்குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களில் ஒன்றான திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழா இரு வாரங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பொங்கலையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். இதற்கிடையில், அவரவர் வீடுகளில் ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து … Read more

பப்ஜி மதனுக்கு சலுகை காட்டியதால் பணி மாற்றமா? – டாக்டர் நவீன் குமார் விளக்கம்

புழல் சிறையில் பணியாற்றி வந்த டாக்டர் நவீன்குமார் பப்ஜி மதனுக்கு உதவியதால் பணி மாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதை அவர் மறுத்துள்ளார். புழல் சிறையில் ஏழு ஆண்டுகளாக மருத்துவராக பணியாற்றி வந்தவர் டாக்டர் நவீன்குமார். பப்ஜி மதனுக்கு சிறப்பு சலுகைகள் காட்டியதால், அவர் மானாமதுரைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், டாக்டர் நவீன்குமார் தன் மீது ஊடகங்களில் தவறான கருத்துகள் வெளியாகி வருவதாக தெரிவித்துள்ளார். சிறைத்துறை உயரதிகாரிகளின் சட்டவிரோத செயலுக்கு … Read more

Russia-Ukraine crisis Live: ஆபரேஷன் கங்காவின் கடைசி கட்டம் இன்று – ஹங்கேரியின் இந்திய தூதரகம் அறிவிப்பு

Go to Live Updates மாணவர்களை மீட்க தமிழக அரசு நிதியுதவி உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம் உக்ரைனில் மனிதாபிமான அடிப்படையில் 2 நகங்களில் (மரியுபோல், வோல்னோவாகா) மட்டும் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. மூன்றாவது அணு மின் நிலையத்தை நோக்கி முன்னேறும் ரஷ்யா: உக்ரைன் அதிபர் ரஷ்யா மூன்றாவது அணு மின் நிலையத்தை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கிறது … Read more

டிடிவி தினகரன் விடுத்த அன்பு வேண்டுகோள்.! தயாராகும் சென்னை அலுவலகம்.!

மார்ச் 8-ல் மகளிர் தின விழா கொண்டாட்டம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்கிறார் என்று, அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அந்த அறிவிப்பில், உலகை இயக்குகிற உன்னத சக்தியாக, வற்றாத அன்பின் வடிவமாக, ஆற்றலின் பேருருவமாகத் திகழும் பெண்மையைப் பெருமைப்படுத்தும் விதமாக மார்ச் 8-ம் தேதி மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண்குலத்திற்கு பெருமை சேர்த்த பெருந்தலைவி, ஒவ்வொரு கணமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் புரட்சித்தலைவி … Read more

தெலங்கானாவில் இருந்து தமிழகத்திற்கு 5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளியை கடத்த முயன்றவர்கள் கைது <!– தெலங்கானாவில் இருந்து தமிழகத்திற்கு 5 கோடி மதிப்பிலான தங்… –>

தெலங்கானாவில் இருந்து தமிழகத்திற்கு 5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளியை கடத்த முயன்ற 5 பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா-ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள பஞ்சலிங்கால சோதனை சாவடியில் அதிகாலையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹைதராபாத்தில் இருந்து வந்த கோயம்புத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்த போது 5 கோடி மதிப்பிலான தங்க பிஸ்கட்டுகள், வெள்ளிக்கட்டிகள் உள்ளிட்டவை இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை எடுத்துச்சென்ற … Read more

'எல்லையில் இந்திய மாணவர்களை உக்ரைன் வீரர்கள் தடுத்தனர்': நாடு திரும்பிய காரைக்கால் மாணவி பேட்டி

காரைக்கால்: ”இந்திய மாணவர்களை வெளியேற விடாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைளில் உக்ரேனிய வீரர்கள் ஈடுபடுகின்றனர்”: நாடு திரும்பிய காரைக்கால் சேர்ந்த மாணவி தெரிவித்துள்ளார். காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள், 2 மாணவிகள் உக்ரைன் நாட்டில் தங்கி படித்து வருகின்றனர். தற்போது அங்கு போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் மாணவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி காரைக்கால் பச்சூர் பகுதியைச் சேர்ந்த அன்பழகன்- ஜெயலட்சுமி தம்பதியர் மகள் … Read more

கடலூர் திமுக எம்.எல்.ஏ அய்யப்பன் கட்சியிலிருந்து தற்காலிமாக நீக்கம்… காரணம் என்ன?

கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்திருக்கும் அறிக்கையில், சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். முன்னதாக ஏற்கெனவே உசிலம்பட்டி நகர்மன்ற தேர்தலில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி … Read more

இவருக்கே இந்த நிலையா? தி.மு.க-வின் செல்லப் பிள்ளை ‘செல்லாப் பிள்ளை’ ஆன கதை

பாஜகவின் கோட்டையாக கருதப்படும் நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றியதன் மூலம் குமரி மாவட்டத்தில் பாஜகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அத்துடன் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து அவரது அரசியல் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். முக்கியமாக மாவட்ட அமைச்சரும் மேற்கு மாவட்ட செயலாளருமான மனோதங்கராஜ் – நாகர்கோவில் நகர செயலாளர் மகேஷ் கூட்டணி, மேயர் பதவியை அடைந்ததுடன் இருவரின் பொது அரசியல் எதிரியான சுரேஷ்ராஜனை மாவட்ட … Read more

சூடு, சுரணை, மானம், சுயமரியாதை இருந்தால் அவரை கேள்வி கேள்., மேயர் விவகாரத்தில் திமுகவினரை வெளுத்து வாங்கிய பெண்ணியவாதி.!

சென்னை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரியா ராஜன் செய்தியாளர் சந்திப்பின்போது, ‘அவருக்கு பேச தெரியாது. அவர் ஒரு குழந்தை’ என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து பிரபல எழுத்தாளர், சமூக ஆர்வலர், பெண்ணியவாதி சாதிக்கு எதிரான மரியா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது என்னது’ என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு திமுக உடன்பிறப்புகள் பல்வேறு பதில்களை தெரிவித்து வந்தனர். What is this ra 🙄 https://t.co/ucV7NdVhLQ — Shalin Maria … Read more