திமுக எம்எல்ஏ.,வை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கிய திமுக பொதுச்செயலாளர்.!

கடலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கோ அய்யப்பன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ அய்யப்பன் அவர்கள் கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு அவர் அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால்,  அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று அந்த அறிவிப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன் … Read more

வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 3 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..! <!– வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 3 மாவட்டங்களில் … –>

வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 3 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு தென் மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழக்கிறது அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை மையம் தகவல் தென்மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் … Read more

உக்ரைனில் மருத்துவம் படிக்கும் கரூர் மாணவி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்

கரூர்: உக்ரைனில் மருத்துவம் படிக்கும் கரூர் மாணவி ஸ்ரீநிதி விமானம் மூலம் இன்று (மார்ச் 6ம் தேதி) காலை கோவை வந்தடைந்தார். கரூர் பசுதிபாளையம் அருணாச்சலம் நகர் 6 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆண்டனி கேப்ரியல் (48). இவர் தனியார் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி கார்த்திகாயனி. இவர்கள் மகள் ஸ்ரீநிதி (20). மகன் சாம் இமானுவேல் (13). கரூரில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் கடந்த … Read more

தேர்தலில் விதிமீறல்: உசிலம்பட்டியில் 4 திமுக பொறுப்பாளர்கள் தற்காலிக நீக்கம்

உசிலம்பட்டி நகர்மன்ற தேர்தலில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 4 திமுக பொறுப்பாளர்களை தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியின் நகர் மன்ற தேர்தல் கடந்த 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த நகர் மன்ற தலைவர் தேர்தலின் போது திமுக கூட்டணி உறுப்பினர்கள் 13 பேர் பெரும்பான்மையாக இருந்த நிலையில், திமுக தலைமை கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செல்விக்கு எதிராக மற்றொரு திமுக … Read more

இதுவே எங்களின் கடைசி வீடியோ: உருக்கமாக பேசிய இந்திய மாணவர்கள்

உக்ரைனின் சுமி நகரில் சிக்கித் தவித்துவரும் இந்திய மாணவர்கள் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 1 நிமிட வீடியோவில் இந்திய மாணவிகள் இருவரும் பேசுகின்றனர். அவர்கள் கூறியதாவது:எங்களை மீட்க யாருமே வரவில்லை. இதுவே எங்களின் கடைசி வீடியோவாகக் கூட இருக்கலாம். எங்கள் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு இந்தியத் தூதரகம் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். இதுவே எங்களின் கடைசி வீடியோ. நாங்கள் ரஷ்ய எல்லைக்கு நடந்தே செல்லப் போகிறோம் என்று தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ வெளியானதைத் … Read more

இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது சென்னை புத்தக காட்சி.!

ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தக காட்சியான சென்னை புத்தக காட்சி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் 45-வது சென்னை புத்தக காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 16-ஆம் தேதி முதல்லமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த புத்தக காட்சியில் இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். மொத்தம் 800 அரங்குகளில் 10 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 19-வது நாளாக நடைபெறும் இந்த புத்தக … Read more

ஓடும் பேருந்தின் மேல் ஏறி அரை நிர்வாணத்துடன் இளைஞர் கலாட்டா..! <!– ஓடும் பேருந்தின் மேல் ஏறி அரை நிர்வாணத்துடன் இளைஞர் கலாட்… –>

சேலத்தில் ஓடும் பேருந்தின் மேல் ஏறி அரை நிர்வாணத்தில் அங்கும் இங்கும் ஓடியும், ஆட்சியர் அலுவலகம் முன் இருக்கும் தியாகிகள் நினைவு தூண் மீது தியானம் செய்வது போல் கலாட்டா செய்தவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இரவு 10 அளவில் இளைஞர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதாகவும், காவலில் இருந்த போலீசார் தடுத்ததை அடுத்து மேல்சட்டையை கழற்றி சாலையில் வீசிவிட்டு பேருந்தின் மீது ஏறி இளைஞர் கலாட்டா செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இளைஞர், … Read more

பொது, வேளாண் பட்ஜெட்டுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்? – 'உரிமைத் தொகை ரூ.1,000' திட்டம் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசின் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. முதல் நாள் பொது பட்ஜெட்டும், மறுநாள் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட்டுகளில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவசாயிகள், வணிகர் சங்கங்கள், தொழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் அண்மையில் கருத்து கேட்கப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் தயாரிப்புப் பணி … Read more