மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கை தடுத்து நிறுத்த ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ‘தமிழகத்தில் அனுமதி இல்லாமல் எந்த அணையையும் கர்நாடக அரசு கட்ட முடியாது என்ற நிலையில், கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கை தடுத்து நிறுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மேகதாது திட்டத்திற்கு இடையூறு செய்ய தமிழகத்துக்கு உரிமை இல்லை என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான கே.சித்தராமையா ஒரு வாரத்திற்கு முன்பு கூறிய நிலையில், இன்னும் ஒருபடி … Read more

கீர்த்தனைகள் பாடி மாற்றுத்திறனாளி மாணவர்களை மகிழ்வித்த கர்நாடக இசைப்பாடகி!

மயிலாடுதுறையில் மாற்றுத் திறனாளி மாணவர்களிடையே அமர்ந்து கீர்த்தனைகள் பாடி பிரபல கர்நாடக இசைப்பாடகி சௌம்யா மகிழ்வித்தார். மாற்றுத் திறனாளி மாணவர்களும் இணைந்து பாடியதால் நெகிழ்ச்சி ஏற்பட்டது. மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த கோபாலகிருஷ்ண பாரதியின் 34-வது ஆண்டு இசை விழா நேற்று நிறைவடைந்தது. இதன் நிறைவு நாளில் பிரபல கர்நாடக இசை பாடகி சௌம்யா கலந்துகொண்டு இசை ஆராதனை நடத்தினார். இந்நிலையில், மயிலாடுதுறை புதுத்தெருவில் உள்ள பாண்டுரெங்கன் பஜனை மடத்தில் இன்றுகாலை அவர் … Read more

மருத்துவ காப்பீடு; குறைந்த பிரீமியம் உடைய பாலிசி எது தெரியுமா?

Planning to buy health insurance? Compare the cheapest premiums: கொரோனா தொற்றுநோயால் வரலாற்றில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடிகளில் ஒன்றை எதிர்கொண்ட பிறகு, ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை நாம் புறக்கணிக்க முடியாது. ஆரோக்கியமே நமது உண்மையான செல்வம், இந்த செல்வத்தைப் பாதுகாக்க, நமக்கு மருத்துவக் காப்பீடு தேவை. மருத்துவக் காப்பீடு இல்லாத நிலையில், மக்கள் தங்களுடைய மருத்துவக் கட்டணங்களை சமாளிப்பது சவாலாக இருப்பதைக் காண்கிறார்கள் மற்றும் சில சமயங்களில் தங்கள் வாழ்நாள் வருவாயை இழக்க நேரிடும். பாதிக்கப்பட்ட … Read more

தமிழக முதல்வர் ஸ்டாலின்.. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் முக்கிய அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு மார்ச் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும். இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாநாட்டில் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த … Read more

நியாயவிலை கடையின் ஜன்னலுக்குள் தும்பிக்கையை விட்டு உணவு தேடிய காட்டு யானை.! <!– நியாயவிலை கடையின் ஜன்னலுக்குள் தும்பிக்கையை விட்டு உணவு த… –>

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பெதல்புரம் கிராமத்திற்குள் புகுந்து சுற்றிவரும் ஒற்றை காட்டு யானை அங்குள்ள நியாயவிலைக்கடையின் ஜன்னல் வழியாக அரிசி, கோதுமை, சர்க்கரையை எடுத்து சாப்பிடும் வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வாரமாகவே, அந்த யானை ஊருக்குள் புகுந்து அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள பொதுமக்கள், வனத்துறையினர் யானையை காட்டுக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். Source link

மார்ச் 5: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,50,817 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.4 வரை மார்ச்.5 மார்ச்.4 … Read more

சென்னை: வீடியோ பதிவுசெய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட போக்குவரத்து தலைமை காவலர்

சென்னையில் தலைமை காவலர் ஒருவர் வீடியோ பதிவுசெய்துவிட்டு, தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த நான்கு மாதங்களாக வாடகை வீட்டில், தனியாக வசித்து வந்தவர் தலைமைக் காவலர் கிருஷ்ணகுமார் (41). இவர், திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி விஜயலட்சுமி மற்றும் 2 குழந்தைகள் அம்பத்தூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், கிருஷ்ணகுமாருக்கும், ராஜ மங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் ஒருவருக்கும் … Read more

இரவில் தி.நகர் பிளாட்ஃபார்மில் தூங்கும் எஸ்.ஏ.சி: அவரே பேசிய ஷாக் வீடியோ

Actor Vijay father SA Chandrasekar life history youtube video goes viral: பிளாட்ஃபார்மில் படுத்து தூங்குவதாக நடிகர் விஜய்யின் தந்தையும், தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். 90 களில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஏ.சந்திரசேகர். 70 மேற்பட்ட படங்களை இயக்கிய எஸ்.ஏ.சி, தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு கன்னட படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது இயக்கம் மட்டுமல்லாமல், படங்களில் நடித்தும் வருகிறார். இந்தநிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர், ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ (Yaar … Read more