காவல்துறை வாகனம் மோதி பெண் பலியான சம்பவம்.. அந்தப் பெண் தாமாகவே சென்று காரில் மோதி கீழே விழுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியீடு..! <!– காவல்துறை வாகனம் மோதி பெண் பலியான சம்பவம்.. அந்தப் பெண் த… –>
சென்னை கீழ்ப்பாக்கத்தில் காவல்துறை வாகனம் மோதி பெண் பலியான சம்பவத்தில், அந்தப் பெண் தாமாகவே போய் காரில் மோதி கீழே விழுவது போன்ற சிசிடிவி காட்சிகள் சிக்கியுள்ளதால், அது தற்கொலையாக இருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளது. மதுரவாயலில் வசிக்கும் குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி குமரன் என்பவரது மகன் லோகேஷ், வெள்ளிக்கிழமை அதிகாலை தந்தையின் காவல் வாகனத்தில் தாயை அழைத்துச் சென்று சென்ட்ரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு வந்துள்ளார். கீழ்ப்பாக்கம் அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே வந்த … Read more