தமிழகத்தில் இன்று 223 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 67 பேர்: 596 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 223 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,50,817. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,09,674. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 67 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர … Read more

கிருஷ்ணகிரி: இரண்டு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு: சோகத்தில் கிராம மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனது இரு குழந்தைகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தொப்பி கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு காயத்ரி (32) என்ற மனைவியும் கனிஷ்கா (7) மற்றும் சர்வன் (5) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர். வெங்கடேசன் பணி நிமித்தமாக திருப்பதிக்கு சென்று விட்ட நிலையில், நடுப்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் மாமியார் … Read more

TNSAMB; தமிழ்நாடு அரசு வேலை; 10-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்!

TNSAMB invites application for various posts: தமிழக அரசின் மாநில வேளாண் சந்தைப்படுத்துதல் வாரியம், சிறப்பு முருங்கை ஏற்றுமதி வசதி மையத்தில், அலுவலக உதவியாளர், தரவு உள்ளீடு இயக்குனர், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.03.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (Technical Coordinator) காலியிடங்களின் எண்ணிக்கை : 2 கல்வித் தகுதி : B.Sc Agri with MBA … Read more

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய முதியவர்.. போக்சோவில் கைது.!

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 48 வயது மின்வாரிய அதிகாரி ராஜசேகரனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னையில் பள்ளி மாணவி ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் மாணவிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டதால் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறனர். அப்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட … Read more

பின்னோக்கி இயக்க முயன்ற லாரி மின்மாற்றியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநர் எரிந்து கருகி சம்பவ இடத்திலேயே பலி.! <!– பின்னோக்கி இயக்க முயன்ற லாரி மின்மாற்றியில் உரசியதில் மின… –>

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் பின்னோக்கி இயக்க முயன்ற கண்ட்டெய்னர் லாரி மின்மாற்றியின் பக்கவாட்டில் உரசி, மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநர் எரிந்து கருகி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீசான் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் ரசாயனங்களை மொத்தமாக வாங்கி, ஆர்டரின் பெயரில் மற்ற நிறுவனங்களுக்கு லாரிகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் வந்தவாசியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் கண்ட்டெய்னர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். காலை நிறுவனத்தின் வெளியே நிறுத்தியிருந்த லாரியை பின்னோக்கி இயக்க … Read more

மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்தது இந்திய இறையாண்மைக்கு முரணானது: தமிழக அரசு காட்டம்

சென்னை: மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, அணை கட்டுவதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்க்கும் முரணானது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்காக அதன் 2022-23 பட்ஜெட்டில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்துள்ளன. மேகதாது அணை கட்டும் பிரச்சிணை குறித்த வழக்கு உச்ச … Read more

பங்களாதேஷில் நடைபெற்ற ஆசிய அளவிலான பனையாண்மை கண்காட்சி

தமிழ்நாட்டு அரசின் மரமான பனை சார்ந்த வாழ்வியலான பனையாண்மை பற்றிய விழிப்புணர்வை ஊட்டும் வகையில் பங்காளதேஷில் உள்ள சிட்டகாங் நகரில் அமைந்திருக்கும் பன்னாட்டு பெண்கள் கல்வி பயிலும் பெண்களுக்கான ஆசிய பல்கலையில் ஆசிய அளவிலான பனையாண்மை கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடந்தது. பனை சார் வாழ்வியலை மீட்டுருவாக்கம் மேம்பாடு செய்யும் வழியில் பனையாண்மை கருத்தியலை உருவாக்கி பரப்பி வரும் கடையத்தை சேர்ந்த பனை மற்றும் சூழலியல் அறிஞர் பேராசிரியர் பாமோ பெண்களுக்கான ஆசிய பல்கலையில் வேதியல் … Read more

காலநிலை மாற்றத்தால் சென்னை மோசமான விளைவுகளை சந்திக்கும்! எச்சரிக்கும் IPCC அறிக்கை

Chennai City declared as a disaster area: சமீபத்தில் வெளியான ஐ.பி.சி.சி. அறிக்கையில் 2014 முதல் 2021 ஆண்டு வரையில் பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள நிகழ்வுகள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. மழைக்கும் வெள்ள நிகழ்வுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் சிக்கலானது. தொடர்ந்து பெய்யும் மழை மற்றும் அதன் அளவுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் பல்வேறு இடங்களில் இந்த குறிப்பிட்ட காலத்தில் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெள்ள நிகழ்வுகளை உருவாக்கியுள்ளது. உள்ளாட்சிக்கு … Read more

மகளின் கண் முன்னே கள்ளக் காதலியுடன் உல்லாசம்..கொடூர தந்தையின் கொடுமைகள்.!

போதையில் பெற்ற மகள் கண்முன்னே கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரம் டோபி கானா தெருவை சேர்ந்தவர் குமரன் (37). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருடைய மனைவி செல்வி பேபி உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இதனையடுத்து அவரது மகள் … Read more