காவல் சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு, வரும் 8-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.!
காவல் உதவி ஆய்வாளர் பணி எழுத்துத் தேர்வுக்கு வரும் 8-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. தமிழக காலவல்துறையில் காலியாக உள்ள காவலர், உதவி ஆய்வாளர் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன. சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகளை நடத்தும். தற்பொழுது தமிழகத்தில் காலியாக உள்ள 444 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு வரும் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் … Read more