மதுரை திமுகவின் உருவம், பிம்பம் மாற்றப்பட்டிருக்கிறது: நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மதுரை: ‘‘மதுரையில் தவறான திசையில் சென்ற திமுகவின் உருவம், பிம்பம் தற்பாது திருத்தும் வகையில் புதிய வழியில் செல்லத் தொடங்கியிருக்கிறது’’ என்று நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி புதிய மேயராக இந்திராணி பொன்வசந்த் பொறுப்புபேற்றுக் கொண்ட நிலையில் அவர், நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது: “மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு 6 ஆண்டுகள் தாமதமாக தற்போது தேர்தல் நடந்து. அதில் தேர்வு பெற்றவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். … Read more

திருவாரூரில் பேரூராட்சி, நகராட்சி மன்ற தலைமை பதவிகளை முழுமையாக கைப்பற்றியது திமுக!

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 7 பேரூராட்சிகளுக்கும் 4 நகராட்சிகளுக்கும் தலைவர் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்க, இந்த மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் முடிவில், * திருவாரூர் நகராட்சி – புவன பிரியா (திமுக) திருவாரூர் நகர மன்றத் தலைவர். * பேரளம் பேரூராட்சி – கீதா (திமுக) … Read more

உதயநிதிக்கு நோ… ஜெ. பாணியை கையில் எடுத்த ஸ்டாலின்!

சென்னை மாநகராட்சியின் துணை மேயர் பதவி, உதயநிதிக்கு நெருக்கமான சிற்றரசுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ‘நோ’ சொன்னதால் திமுகவில் மகேஷ் குமார் என்பவர் துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக ஸ்வீஸ் செய்து வெற்றி பெற்றது. அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் திமுகவே கைப்பற்றியது. திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் சில இடங்களில் திமுகவின் போட்டி வேட்பாளர்களே … Read more

#BigBreaking || எல்லாரையும் ராஜினாமா செய்ய சொல்லுங்க., போர்க்கொடி தூக்கும் திருமாவளவன்.! கூட்டணி தர்மத்தை காப்பாத்துங்க.!

விடுதலை சிறுத்தை கட்சி : தர்மபுரி மாவட்டம் பொ. மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.  கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் தேர்தலில் அறிவிக்கப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து, திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், திமுக கூட்டணியில், போட்டி வேட்பாளர்கள் வெற்றி குறித்து திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட … Read more

21 மாநகராட்சிகளில் மேயர்கள் பதவியேற்பு… வெற்றி வாகை சூடிய திமுக! <!– 21 மாநகராட்சிகளில் மேயர்கள் பதவியேற்பு… வெற்றி வாகை சூட… –>

சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மேயராக வெற்றி பெற்று பதவியேற்றுக் கொண்டனர். பல இடங்களில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், சில இடங்களில் போட்டி வேட்பாளர்களை வீழ்த்தி திமுக வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடினர். தமிழகத்தில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சியின் 49ஆவது மேயராக திமுக சார்பில் போட்டியிட்ட பிரியா … Read more

தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய அதிமுக, காங். எம்எல்ஏக்கள் இருவரின் மனுக்கள் தள்ளுபடி

சென்னை: தங்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி பெருந்துறை அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் தென்காசி காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடார் ஆகியோர் தாக்க்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து, திமுக சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் கே.கே.சி.பாலு தேர்தல் வழக்கு தாக்கல் … Read more

திமுக, கூட்டணிக் கட்சிகளில் போட்டி வேட்பாளர்களால் பரபரப்பு

நகர்ப்புற உள்ளாட்சிகளில் நகராட்சித் தலைவர் உள்ளிட்ட சில பதவிகளுக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்கள் களமிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுக போட்டி வேட்பாளராக ஷபீர் அகமது மனுத்தாக்கல் செய்தார். ஆம்பூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் எஜாஸ் அகமது அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், ஷபீர் அகமது மனுத்தாக்கல் செய்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுக … Read more

உக்ரைனில் மாணவர்களை மீட்க தமிழக குழு.. மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்கும் ஸ்டாலின்!

உக்ரைனில் ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு படிக்கச் சென்ற இந்திய மாணவர்களின் நிலை இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும் வெளியேற முடியாமலும், எல்லையில் உறைபனியிலும் ஏராளமான இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில்’ மத்திய அரசு ’ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனில் இருந்து இதுவரை 6,200 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த … Read more