மணப்பாறை நகர்மன்ற தலைவர் பதவியை கைபற்றியது அதிமுக: திமுகவுக்கு சறுக்கல்

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை நகர்மன்றத் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. திருச்சி மாவட்டத்தில் துறையூர், துவாக்குடி, லால்குடி, முசிறி, மணப்பாறை ஆகிய 5 நகராட்சிகள் உள்ளன. மணப்பாறை நகராட்சியில் 1, 2, 4, 6, 10, 12, 13, 18, 22, 26, 27 ஆகிய 11 வார்டுகளில் அதிமுக உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். 5, 7, 8, 11, 17, 23, 24, 25 ஆகிய 8 வார்டுகளில் திமுக வேட்பாளர்களும், இதன் கூட்டணி … Read more

அமைச்சர்கள் செங்கோல் வழங்க, பதவியேற்றார் சென்னையின் இளம் வயது மேயர் பிரியா ராஜன்!

தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற்ற நிலையில், சென்னை மேயராக ரிப்பன் மாளிகையில் பிரியா ராஜன் (எ) ஆர்.பிரியா பொறுப்பேற்றிருக்கிறார். சென்னை மேயர் பதவிக்கு ஆர்.பிரியாவும், மதுரை மேயர் பதவிக்கு இந்திராணியும் போட்டியிடுவதாக நேற்று திமுக அறிவித்திருந்தது. தற்போது இருவரும் மேயராக தேர்வு பெற்று, பொறுப்பேற்றுள்ளனர். இவர்களில் சென்னை மேயர் பிரியா ராஜனுக்கு தமிழ்நாடு மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மேயருக்கான … Read more

Russia Ukraine Crisis Live: ஐரோப்பிய யூனியனில் இணைய மேலும் 2 நாடுகள் விருப்பம்? ரஷ்யா அதிர்ச்சி!

Go to Live Updates Ukraine News: உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜ்ஜியா மீது’ ரஷ்ய ராணுவம் அனைத்து பகுதிகளிலும் தாக்குவதால் அபாயம் நிலவுகிறது. அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் விபத்தை விட 10 மடங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். அணுமின் நிலையத்தில் தாக்குதலை நிறுத்த ரஷ்யாவிற்கு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது- உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தகவல்! உக்ரைனில் உள்ள ரஷ்ய குடிமக்களின் சொத்துக்களை முடக்கம்! உக்ரைனில் உள்ள ரஷ்ய … Read more

உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் உயர்ந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4864 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 38912-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

மாநகராட்சி மேயர்கள் பதவியேற்பு! <!– மாநகராட்சி மேயர்கள் பதவியேற்பு! –>

சென்னை மாநகராட்சி மேயராக தேர்வானார் பிரியா சென்னை மாநகராட்சியின் 49ஆவது மேயராக திமுகவின் பிரியா தேர்வு எவ்வித போட்டியும் இன்றி, சென்னை மேயராக தேர்வானார் திமுகவின் பிரியா கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் தேர்தல் கோவை மாநகராட்சி மேயராக கல்பனா தேர்வு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள விக்டோரியா ஹாலில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயராக கல்பனா போட்டியின்றி தேர்வு திமுக கூட்டணி 96 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், எஸ்டிபிஐ ஒரு இடத்திலும் … Read more

புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சியில் திமுக, அதிமுக போராட்டம்: போலீஸ் தடியடியால் பதற்றம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் மறைமுக தேர்தலைத் தொடர்ந்து இன்று (மார்ச் 4) திமுக, அதிமுக போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருதரப்பும் கைகலப்பில் ஈடுபட்டதால் தடியடி நடந்தது. இதனால், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் அதிமுக, 6 இடங்களில் திமுக கூட்டணி மற்றும் ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றார். இந்நிலையில், சுயேச்சையாக வெற்றி பெற்றவரும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளார். … Read more

ஓ.பி.எஸ். தலைமையிலான `செயல்வீரர்கள் கூட்டம்’ ரத்து! சசிகலா – தினகரன் விவகாரம் காரணமா?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் பெரியகுளத்தில் நாளை நடைபெறவிருந்த செயல்வீரர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டம் ரத்தாகியுள்ளது. முன்னதாக சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித் தனியாக நேற்று ஆலோசனை நடத்தியிருந்தனர். ஏற்கெனவே சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைப்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கட்சியில் குரல் எழுப்பப்பட்டு வந்தது. உதாரணத்துக்கு கோவையில் செய்தியாளர்களை நேற்று … Read more

கோவில்களுக்கு முறையான ஆடைகள் அணிந்து வரவேண்டும்: சென்னை ஐகோர்ட்

Tamilnadu News Update : தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடைக்கட்டுப்பாடு தொடர்பான விளம்பர வைப்பது தொடர்பாக பொது உத்தவை பிறப்பிக்க முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆடைக்கட்டுப்பாடு அமலில் உள்ள கோவில்களில் மட்டும் விளம்பர பலகை வைக்க உத்தரவிட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தை சேந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் கோவில்களுக்கு வரும் மாற்று மதத்தினர் முறையாக ஆடை அணிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு கோவிலின் புனிதத்தை … Read more