இலவச அரிசி பெறாதவர்களின் சிவப்பு ரேஷன் அட்டைகள் ரத்து: புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரி: இலவச அரிசி பெறாத சிவப்பு ரேஷன் அட்டைகளை ரத்து செய்யப்போவதாக புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் அட்டைகளை வசதியானவர்கள் வைத்துள்ளதாக புகார்கள் அதிகளவில் உள்ளன. பல ஏழைகள் சிவப்பு அட்டை கிடைக்காமல் மஞ்சள் நிற அட்டைகள் வைத்துள்ளனர். இதை கணக்கெடுப்பு நடத்த பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டும் அதை செயல்படுத்தவில்லை. இந்நிலையில், ஏழைகளுக்காக இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு முழுமையாக பூர்த்தியாகவில்லை. சிவப்பு அட்டை பல்வேறு … Read more

அட்டென்ஷன் ப்ளீஸ்… மறந்தும் இந்த காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைக்காதீங்க!

Tamil Health Update : பொதுவாக நம் வீடுகளில் காய்கறிகள் பழங்கள் மற்றும் கீரை வகைகளை பாதுகாப்பதற்காக பிரிஜ்சில் வைப்பது வழக்கமான நடைமுறையாகிவிட்டது. ஒரு வாரத்திற்கு தேவையாக காய்கறிகளை ஒரே நாளில் வாங்கி அதனை பிரிஜ்சில் வைத்து பயன்படுத்தவது தற்போது அதிகரித்து வருகிறது. உணவு பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகளில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ந்நியை தடுக்கும் தன்மை உள்ள பிரிஜ்சில் பொதுவாக 30 முதல் 38 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் பராமரிக்க வேண்டியது அவசியம். … Read more

ஜாமீன் மனு., ஒரே நாளில் இரு தீர்ப்புகள்., முன்னாள் அமைச்சர் வெளியில் வருவதில் சிக்கல்.! 

திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் உத்தரவில் தெரிவித்தது. காயம்பட்ட அடைந்ததாக கூறப்பட்ட திமுக பிரமுகர் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதால், காவல்துறை தரப்பில் ஜெய்குமாருக்கு கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க சம்மதம் தெரிவித்ததையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் … Read more

சாலையில் சென்ற லாரியின் டயர்கள் தானாக கழன்று ஓடும் சிசிடிவி காட்சி வெளியீடு <!– சாலையில் சென்ற லாரியின் டயர்கள் தானாக கழன்று ஓடும் சிசிடி… –>

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே நெடுஞ்சாலையில் இயற்கை எரிவாயு சிலிண்டர்களை எற்றி சென்ற லாரியின் இடதுபுற பின்பக்க டயர் தனியே கழன்று சாலையில் தானாக ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. புண்ணியவான்புரம் பகுதி அருகே சென்றுக்கொண்டிருந்த அந்த டாடா சரக்கு லாரியின் பின் பக்க டயர்கள் இரண்டும் தீடிரென தனியே கழன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லாரி சென்ற வேகத்தில் தனியே கழன்ற ஒரு டயர் சாலையில் தானாக ஓடியது. அந்த டயர் சுமார் 100 மீட்டர் வரை … Read more

மார்ச் 03: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 03) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,50,333 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார். 02 வரை மார். … Read more

வீழ்ந்த உக்ரைன் துறைமுகம்; அமைதிப் பேச்சு… லேட்டஸ்ட் 5 நிகழ்வுகள்

Ukraine Russia War Update In tamil : உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது இந்த தாக்குதல் 2-வது வாரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த போர் காரணமாக உலகின் பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், ரஷ்யாவின் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்து வருவதால், உக்ரைன் ரஷ்யா போர் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. … Read more

அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் மண்டையை உடைப்பதாக மிரட்டல் : சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.!

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்துக்கு உட்பட்ட 17 பேரூராட்சிகளில், 16 பேரூராட்சிகள் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.  திசையன்விளை பேரூராட்சியில் மட்டும் அதிமுக அதிக வார்டுகளில் கைப்பற்றியுள்ளது. திசையன்விளை பேரூராட்சியின் மொத்தமுள்ள 18 வார்டுகளில் ஒன்பது இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது. தலா இரண்டு இடங்களில் திமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். பாஜக, தேமுதிகவை சேர்ந்த வேட்பாளர்கள் தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். சுயச்சை வேட்பாளர்கள் மூன்று இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதனிடையே பேரூராட்சி … Read more

பட்டாசு ஆலையில் தீவிபத்து- 3 தொழிலாளர்கள் படுகாயம் <!– பட்டாசு ஆலையில் தீவிபத்து- 3 தொழிலாளர்கள் படுகாயம் –>

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் படுகாயமடைந்தனர். பொன்னையாபுரம் கிராமத்தில் குமரன் என்பவருக்குச் சொந்தமான செந்தூர் பட்டாசு தொழிற்சாலையில், சிறிய ரக  பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளர்கள் உணவு இடைவெளியில் இருந்தனர். அப்போது, மருந்து நிரப்பும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென தீ பரவியது. இதனையடுத்து, அங்கிருந்த 3 தொழிலாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போது காயமடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்களை … Read more

மார்ச் 03: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 03) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,50,333 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more